குடியரசுத் தலைவர் தெப்பக்காடு யானைகள் முகாம் பார்வையிட்டார்; ஆஸ்கார் தம்பதிகள் பொம்மன், பெள்ளியை சந்தித்தார்

ஆசியாவிலேயே யானைகள் பாதுகாப்பதில் முதுமலை புலிகள் காப்பக தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாம் முன்னோடியாக திகழ்வதாக குடியரசுத் தலைவர் தெரிவித்துள்ளார்.முதுமலை சரணாலயத்தில் உள்ள தெப்பகாடு யானைகள் முகாமை பார்வையிட்டு யானை பராமரிப்பாளர்களான பொம்மன் பெள்ளி ஆகியோரை சந்திப்பதற்காக ஹெலிகாப்டரில் மூலம் குடியரசுத் […]

மேலும் படிக்க

2023ல் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையை வெளியிட்டது மத்திய அமைச்சகம்; உலகின் 75% புலிகள் இந்தியாவில் இருப்பதாக தகவல்

இந்தியாவில் தற்போது உலக காட்டுப் புலிகளின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 75% உள்ளதாகவும், இதில் தமிழ்நாட்டில் 306 புலிகள் இருப்பதாகவும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.1973 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் புலிகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கும் பல்லுயிர் […]

மேலும் படிக்க

தேனி கம்பம் பகுதியில் ஊருக்குள் அச்சுறுத்திய காட்டுயானை அரிக்கொம்பன் வனத்துறையால் பிடிக்கப்பட்டு வனப்குதியில் பத்திரமாக விடப்பட்டது

தேனி மாவட்டம் கம்பத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பன் யானை, கும்கி யானைகள் உதவியடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. தொடர்ந்து அரிக்கொம்பன் யானையை, நெல்லை மாவட்டம் அகத்திய மலை யானைகள் காப்பக வனப்பகுதியில் விடுவதற்காக வனத்துறையினர் பலத்த பாதுகாப்புடன் நேற்று […]

மேலும் படிக்க

தேனி கம்பம் ஊருக்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை; வனப்பகுதிக்குள் விரட்ட முன்று கும்கி யானைகள் வரவழைப்பு – 144 தடை உத்தரவு அமல்

தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் சனிக்கிழமை அரிக்கொம்பன் காட்டு யானை நுழைந்ததால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுருளிபட்டியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் யானையை பிடிக்க கும்கி யானை கம்பம் வரவழைக்கப்பட்டுள்ளது.கம்பம் நகரில் சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் […]

மேலும் படிக்க

இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை பட்டியலை வெளியிட்டார் பிரதமர் மோடி

2022ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, 3,167 புலிகள் இந்தியாவில் இருப்பதாக தெரியவந்துள்ளது.இந்தியாவில் புலிகள் பாதுகாப்பு திட்டம் கொண்டு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக, கர்நாடக மாநிலம் மைசூரில் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு 2022ம் […]

மேலும் படிக்க

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 274 யானைகள் பலி – நாட்டில் 29,964 யானைகள் இருப்பதாக தகவல்

தமிழகத்தில் 2,761 யானைகள் உட்பட நாட்டில் 29,964 யானைகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் யானைகள் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அஷ்வினி குமாரி செளபே பதில் அளித்துள்ளார். 2019 – 2022 காலகட்டத்தில் 274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன […]

மேலும் படிக்க

தனியார் நர்சரி கார்டன்களில் மரக்கன்றுகளுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தடை செய்து அரசாணை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு

நர்சரி நிறுவனங்கள் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டது. இதனை அடுத்து தனியார் நர்சரிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வன விலங்குகள் பாதுகாப்பு, […]

மேலும் படிக்க

பிப்ரவரி 14ம் தேதியன்று Cow hug dayவாக கொண்டாடுமாறு மத்திய கால்நடை அமைச்சகம் நாட்டுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது

பிப்ரவரி 14ம் தேதியை COW HUG DAY ஆக பசு விரும்பிகள் கொண்டாடி வாழ்வில் மகிழ்ச்சி பெறுங்கள் என மத்திய கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் விலங்குகள் நல வாரியம் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்துக்கள் பசுக்களை […]

மேலும் படிக்க

தமிழக அரசின் சார்பில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

பிராணிகள் துயர் துடைப்பு சங்கங்கள், பிராணிகள் சேவை நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்கு 20 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டிற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு – பாரம்பரியத்தை காக்கவே இப்போட்டியை நடத்துவதாக தமிழக அரசு வாதம்

பாரம்பரியத்தை காக்க ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சொன்ன முக்கியமான சில விவாதங்கள் என்ன..!ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் […]

மேலும் படிக்க