ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஜெய்சங்கர் கலந்துக் கொண்டார்

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார். 2023-24ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டதால், இந்நாண்டுக்கான எஸ்சிஓ மாநாடு இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் […]

மேலும் படிக்க

உலகளவில் காலணி உற்பத்தி மையமாக மாறும் தமிழ்நாடு

தமிழ்நாடு உலகில் அதிக அளவு காலணி உற்பத்தி செய்யும் மாநிலமாக மாறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் ஐந்து முன்னணி காலணி உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் விரைவில் ஆலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளன. இதற்கான முதலீடுகளில், தைவானின் ஹொங் ஃபு நிறுவனம் 1000 கோடி […]

மேலும் படிக்க

வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களுக்கு மருத்துவ காப்பீடு தமிழக அரசு அறிவிப்பு

அயலக தமிழர் நலவாரியத்தை தொடங்கி, அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் நபர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 18 முதல் 55 வயது வரையிலான அயலக தமிழர்கள், வாரியத்தில் உறுப்பினராக […]

மேலும் படிக்க

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, மும்பையில் இன்று காலமானார்

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா, மும்பை மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் மோசமான உடல்நிலை காரணமாக இன்று மாலை அனுமதிக்கப்பட்டு நிலையின் இரவு மறைந்தார்.86 வயதான தொழிலதிபர் ரத்தன் டாடா […]

மேலும் படிக்க

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாமிடம்; சொத்து மதிப்பு 206.2 பில்லியன் அமெரிக்க டாலர்

உலக பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பெசோஸை மார்க் ஜுக்கர்பெர்க் பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 206.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் இரயில்.

ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவும் ஹைட்ரஜன் ரயில் தயாரிப்பில் ஈடுபட உள்ளது. சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில், ஹைட்ரஜன் எரிபொருள் கொண்டு இயங்கும் ரயிலை உருவாக்குவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த […]

மேலும் படிக்க

சீன ரேடார் இந்திய குடும்பங்களை கண்காணிக்கின்றது தனியார் நிறுவன ஆய்வில் தகவல்

இந்தியாவில் உள்ள குடும்பங்களின் நடவடிக்கைகளை சீன தயாரிப்புகளின் மூலம் கண்காணிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆன்லைன் சர்வே நிறுவனம் லோக்கல் சர்க்கிள் வெளியிட்டுள்ள ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள், லேப்டாப்கள், ரெப்ரிஜிரேட்டர்கள், கார் பாகங்கள் […]

மேலும் படிக்க

மூன்று வழித்தடங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம்; மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மூன்று வழித்தடங்களை உள்ளடக்கிய சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டத்திற்கான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பாதைகளின் மொத்த […]

மேலும் படிக்க

மும்பை பங்கு சந்தை சரிவு முதலீட்டாளர்கள் நஷ்டம்

கடந்த 3 வர்த்தக நாட்களில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடுமையான சரிவினால் முதலீட்டாளர்கள் ரூ.15 லட்சம் கோடி வரை இழப்புகளை சந்தித்துள்ளனர். மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் இந்திய பங்குச்சந்தைக்கு தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த […]

மேலும் படிக்க

உலகளவில் அதிக தேசிய கடனை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது; இந்தியாவிற்கு 7வது இடம்

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கி தங்கள் பொருளாதாரத்தை நடத்தி வருகின்றன. உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்கும் அமெரிக்கா ரூ.2,932 லட்சம் கோடி கடனுடன் அதிக கடன் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.சமீபத்தில், […]

மேலும் படிக்க