சீன ரேடார் இந்திய குடும்பங்களை கண்காணிக்கின்றது தனியார் நிறுவன ஆய்வில் தகவல்

இந்தியாவில் உள்ள குடும்பங்களின் நடவடிக்கைகளை சீன தயாரிப்புகளின் மூலம் கண்காணிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஆன்லைன் சர்வே நிறுவனம் லோக்கல் சர்க்கிள் வெளியிட்டுள்ள ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்கள், லேப்டாப்கள், ரெப்ரிஜிரேட்டர்கள், கார் பாகங்கள் […]

மேலும் படிக்க

மூன்று வழித்தடங்களை உள்ளடக்கிய இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம்; மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் மூன்று வழித்தடங்களை உள்ளடக்கிய சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டத்திற்கான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட பாதைகளின் மொத்த […]

மேலும் படிக்க

மும்பை பங்கு சந்தை சரிவு முதலீட்டாளர்கள் நஷ்டம்

கடந்த 3 வர்த்தக நாட்களில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடுமையான சரிவினால் முதலீட்டாளர்கள் ரூ.15 லட்சம் கோடி வரை இழப்புகளை சந்தித்துள்ளனர். மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் இந்திய பங்குச்சந்தைக்கு தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த […]

மேலும் படிக்க

உலகளவில் அதிக தேசிய கடனை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது; இந்தியாவிற்கு 7வது இடம்

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கி தங்கள் பொருளாதாரத்தை நடத்தி வருகின்றன. உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்கும் அமெரிக்கா ரூ.2,932 லட்சம் கோடி கடனுடன் அதிக கடன் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.சமீபத்தில், […]

மேலும் படிக்க

இந்திய இளம் பெண் ஊழியர்கள் தான் உலகிலேயே அதிக நேரம் வேலை செய்கின்றனர் ; அதிர்ச்சி ரிப்போர்ட்

இந்திய இளம் பெண் ஊழியர்கள் வாரத்திற்கு சராசரியாக 55 மணி நேரம் வேலை செய்கின்றனர், உலகிலேயே இது அதிக நேரம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization ) (ஐ.எல்.ஓ) ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.அண்மையில், புனேவில் உள்ள பன்னாட்டு ஆலோசனை […]

மேலும் படிக்க

டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்; மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததாக தகவல்

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்.டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். வழக்கமாக பிரதமர் – முதலமைச்சர் இடையேயான சந்திப்பு 15 நிமிடங்கள் வரை நடைபெறும் […]

மேலும் படிக்க

ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது; லோவி மதிப்பீட்டு நிறுவன ஆய்வறிக்கையில் தகவல்

ஆசியாவின் 3ஆவது சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக லோவி மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்ததாவது; இதுவரை 3ஆவது சக்திவாய்ந்த நாடாக இருந்த ஜப்பானை முன்னுக்குத் தள்ளி 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது இந்தியா. பொருளாதார வளர்ச்சி, […]

மேலும் படிக்க

மொரீஷியஸ் பிரதமருடன் தமிழர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து – சென்னை வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் வி.ஆர்.எஸ் சம்பத் சந்திப்பு

சென்னை வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் மற்றும் உலகத் தமிழர் பொருளாதார அற நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் வி.ஆர்.எஸ். சம்பத், கடந்த செப்டம்பர் 9, 2024 அன்று மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் மாண்புமிகு பிரவீந்த் குமார் ஜக்நாத் அவர்களை மொரீஷியஸ் பிரதமர் அலுவலகத்தில் […]

மேலும் படிக்க

குவாட் உச்சி மாநாடு: அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து செயல்படும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் இன்று (செப். 21) நடைபெறுகிறது. இதில் உலகளாவிய பிரச்சினைகள், இந்தோ பசுபிக் […]

மேலும் படிக்க

விரைவில் சந்திரயான் 4; சந்திரயான் 4 திட்டத்தை செயல்படுத்த, இந்திய விண்வெளி நிலையத்தை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல்

ரூ.2,104 கோடி மதிப்பில் சந்திரயான்-4 திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டு சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. அதன் தொடர்ச்சியாக தற்போது சந்திரயான்-4 விண்கலத்தை நிலவுக்கு இந்தியா அனுப்ப உள்ளது. […]

மேலும் படிக்க