சேலம் ஜவ்வரிசிக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு; சேலம் ஜவ்வரிசி உலக அளவில் பிரபலமாகும் என நம்பிக்கை

சேலம் ஜவ்வரிசிக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. இதனால் சேலம் ஜவ்வரிசி உலக அளவில் பிரபலமாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.சந்தையில் விற்பனையில் உள்ள பாரம்பரியமிக்க பொருட்களின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுச் சந்தை விற்பனையை அதிகரிப்பதும் மற்றும் பாரம்பரிய பொருட்களைப் போல […]

மேலும் படிக்க

தொடர் விடுமுறை எதிரொலி; விமான டிக்கெட் விலை மும்மடங்கு உயர்வு; பயணிகள் அதிர்ச்சி

தொடர் விடுமுறை காரணமாக விமான டிக்கெட் விலை மும்மடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தொடர் விடுமுறை வந்தால் உடனே அனைவருக்கும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாவது இயல்பு. அதிலும் வார இறுதி நாட்களுடன் சேர்ந்தவாறு விடுமுறை நாள் வந்தால் சொல்லவே […]

மேலும் படிக்க

சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 92 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது; சற்றே ஆறுதலில் வியாபாரிகள்

சென்னையில் வர்த்தகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 92 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது. கேஸ் சிலிண்டர்களின் விலையை மாதந்தோறும் முதல் நாளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.அதன்படி, யில் வீட்டு பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றமின்றி ரூ.1,118 […]

மேலும் படிக்க

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் 88% ரிசர்வ வங்கிக்கு வந்துவிட்டாத அறிவித்துள்ளது; 42 ஆயிரம் கோடி மட்டுமே வரவேண்டியுள்ளது

புழக்கத்தில் இருந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் 88% திரும்ப பெறப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் ரூ.42 ஆயிரம் கோடி மட்டுமே வரவேண்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியது.மே 19ம் தேதி நாட்டில் புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் […]

மேலும் படிக்க

2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 6.50 கோடி; புதிய உச்சத்தை எட்டியதாக வருமான வரித்துறை தகவல்

2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 6.50 கோடி பேரை எட்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.ஆண்டு வருமான வரிக்கணக்கை செலுத்துவதற்காக ஜூலை 31 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மார்ச் மாதத்தோடு ஆண்டு இறுதிக் கணக்கு […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.அரசு கருவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் 100 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய வாழ்நாள் சான்று வழங்கப்பட்டு வருகிறது. […]

மேலும் படிக்க

தொழிலாளர்கள் வைப்புத் தொகையின் வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு

தொழிலாளர்களுக்கான பி.எஃப் வட்டி விகிததத்தை 8.15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைய உள்ளனர்.இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக அனைத்து துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் […]

மேலும் படிக்க

கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் தான் இந்தியாவின் பணக்கார எம்எல்ஏ; ஆச்சர்யப்பட வைக்கும் சொத்து மதிப்பு

இந்தியாவிலேயே 20 பெரிய பணக்கார எம்எல்ஏகள் பட்டியலில் 12 இடங்களை கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் பிடித்துள்ளனர். Association for Democratic Reforms என்ற அமைப்பு இந்தியாவில் வசதி படைத்த எம்எல்ஏக்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் 1,413 கோடி […]

மேலும் படிக்க

இந்தியா இலங்கை இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து; நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு படகு போக்குவரத்து தொடங்கவும் ஒப்பந்தம்

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார். இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே 2022ம் ஆண்டு பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தரும் அரசுமுறைப் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. நேற்று […]

மேலும் படிக்க

சென்னை புது கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது; வரும் ஜூலை 30ஆம் தேதி இம்முகாம் நடைபெறும்

சென்னை New College வளாகத்தில் வரும் சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 125-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால் இளைஞர்களுக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள New College வளாகத்தில் வரும் சனிக்கிழமை காலை 10 மணி […]

மேலும் படிக்க