தொழிலாளர்கள் வைப்புத் தொகையின் வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு

தொழிலாளர்களுக்கான பி.எஃப் வட்டி விகிததத்தை 8.15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைய உள்ளனர்.இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக அனைத்து துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் […]

மேலும் படிக்க

கர்நாடக துணை முதல்வர் டிகே சிவகுமார் தான் இந்தியாவின் பணக்கார எம்எல்ஏ; ஆச்சர்யப்பட வைக்கும் சொத்து மதிப்பு

இந்தியாவிலேயே 20 பெரிய பணக்கார எம்எல்ஏகள் பட்டியலில் 12 இடங்களை கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் பிடித்துள்ளனர். Association for Democratic Reforms என்ற அமைப்பு இந்தியாவில் வசதி படைத்த எம்எல்ஏக்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் 1,413 கோடி […]

மேலும் படிக்க

இந்தியா இலங்கை இடையே நான்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து; நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு படகு போக்குவரத்து தொடங்கவும் ஒப்பந்தம்

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்திருக்கிறார். இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே 2022ம் ஆண்டு பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தரும் அரசுமுறைப் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. நேற்று […]

மேலும் படிக்க

சென்னை புது கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது; வரும் ஜூலை 30ஆம் தேதி இம்முகாம் நடைபெறும்

சென்னை New College வளாகத்தில் வரும் சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 125-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால் இளைஞர்களுக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சென்னை ராயப்பேட்டையில் உள்ள New College வளாகத்தில் வரும் சனிக்கிழமை காலை 10 மணி […]

மேலும் படிக்க

சென்னையில் சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது – பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னையில் சின்ன வெங்காய விலை 20 ரூபாய் உயர்ந்து ரூ. 220 ஆக அதிகரித்துள்ளதுசென்னையில் தக்காளி விலை கிலோவுக்கு 10 ரூபாய் குறைந்து 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சின்ன வெங்காயம் விலை கிலோவுக்கு 20 ரூபாய் உயர்ந்து 220 ரூபாயை எட்டியுள்ளதால் […]

மேலும் படிக்க

புதுச்சேரி பட்ஜெட் 2023; கேஸ் சிலிண்டர்களுக்கு மாதந்தோறும் ரூ.300/- மானியம் வழங்க அரசாணை – முதல்வர் ரங்கசாமி அதிரடி

புதுச்சேரியில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, அம்மாநில முதல்வரும் நிதியமைச்சருமான ரங்கசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம், இலவச மடிக்கனிணி, […]

மேலும் படிக்க

உத்திர பிரதேச மாநிலத்தில் காய்கறி கடையில் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை வேலைக்கு அமர்த்திய கடை உரிமையாளர்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் தக்காளி வியாபாரி ஒருவர் அவரது கடை முன் இரண்டும் பவுன்சர்களை நிறுத்தி உள்ளார்.தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் தக்காளியின் விலை நாளுக்கு நாள் ஏறி வருகிறது. தற்போது தக்காளி விலை ரூபாய் 130க்கு விற்கப்படுகிறது. இதனால் பெரிய […]

மேலும் படிக்க

சென்னை 2வது சர்வதேச விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர் மற்றும் பிற கிராமங்களில் ஐஐடி நிபுணர்கள் குழு நிலங்களை ஆய்வு செய்தது

சென்னையில் 2வது விமான நிலையத்திற்காக பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு மற்றும் அதை ஒட்டியுள்ள மொத்தம் 13 கிராமங்களில் இருந்து சுமார் 4800க்கும் அதிகமான ஏக்கர் பரப்பிலான நிலத்தை கையகப்படுத்த அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த திட்டத்திற்கான மதிப்பு சுமார் 20 […]

மேலும் படிக்க

புதிய உச்சத்தை தொட்ட இந்திய வர்த்தகம்; வரலாறு காணாத உயரத்தில் சென்செக்ஸ் மட்டும் நிப்ட்டி புள்ளிகள்

மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியது.மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தக நேர நிறைவில் 803 புள்ளிகள் அதிகரித்து 64,718 ஆகவும், அதேபோல் தேசிய பங்குச்சந்தையின் […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் தக்காளி விலை திடீர் உயர்வு – தக்காளி பதுக்கினால் கடும் நடவடிக்கை என தமிழக அரசு எச்சரிக்கை

தக்காளியை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பசுமை பண்ணை கடைகள் மூலம் தக்காளியை ரூ.60க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தக்காளி விலை ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து படிப்படியாக […]

மேலும் படிக்க