இமாச்சலப் பிரதேசத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை; முக்கிய சாலைகள் துண்டிப்பு, இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மண்டி மாவட்டத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழையால் திடீர் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நீரில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், […]
மேலும் படிக்க
