அனைத்து EV கார்களிலும் செயற்கை ஒலி கட்டாயம் .

இந்தியாவில் அனைத்து மின்சார வாகனங்களிலும் (EV) செயற்கை ஒலி அமைப்பை கட்டாயமாக்க ARAI அமைப்பு முடிவு செய்துள்ளது. சாலையில் நடந்து செல்லும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, AVAS (Acoustic Vehicle Alerting System) என்ற ஒலி எச்சரிக்கை அமைப்பு வரும் […]

மேலும் படிக்க

நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் ஓய்வு பெற்றார்

புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனைகளுள் ஒருவர் சுனிதா வில்லியம்ஸ். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சுனிதாவின் தந்தை தீபக் பாண்டியா, 1957 ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்கு உர்சுலின் போன்னியை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு 1965 ம் ஆண்டில் […]

மேலும் படிக்க

பேருந்தில் அத்துமீறல் நடந்ததாக கூறி சமூகவலைதளத்தில் பதிவிட்ட பெண்ணை கேரள போலீஸ் கைது செய்துள்ளனர்

பேருந்தில் அத்துமீறல் என வீடியோ வெளியிட்ட பெண் கைது…!கேரளத்தில் பேருந்தில் தவறாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு தீபக் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் விடியோ பதிவிட்ட பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடக்கரை பகுதியைச் […]

மேலும் படிக்க

வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகங்கள் ‘Non Family Posting’ என அறிவிப்பு .

வங்கதேசத்தில் பாதுகாப்பு நிலை: இந்தியாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைவங்கதேசத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்தியா தனது தூதரக அதிகாரிகளுக்கான பணியிடத்தை non-family posting ஆக அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வங்கதேசத்தில் பணியாற்றும் இந்திய தூதரகம் மற்றும் துணைத் தூதரக […]

மேலும் படிக்க

டிரம்பின் ‘போர்டு ஆஃப் பீஸ்’ – புதிய அமைப்பில் இணையும் நாடுகள்.

‘தி போர்டு ஆஃப் பீஸ்’ – புதிய சர்வதேச அமைப்புஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் காசா நகரை மறுசீரமைப்பதற்காக ‘தி போர்டு ஆஃப் பீஸ்’ என்ற புதிய சர்வதேச அமைப்பை உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பின் தலைவராக ட்ரம்ப் […]

மேலும் படிக்க

BRICS நாடுகளின் டிஜிட்டல் நாணயங்களை ஒன்றிணைக்க RBI பரிந்துரை.

BRICS நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயங்களை (CBDC) ஒன்றிணைக்க ஒன்றிய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை வழங்கியுள்ளது. இதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்க முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இந்த யோசனையை, இந்த ஆண்டு […]

மேலும் படிக்க

வாக்குச்சீட்டு முறையில் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் :கர்நாடக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பெங்களூரு மாநகராட்சித் தேர்தல் இந்த முறை மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் என கர்நாடக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.உச்ச நீதிமன்றம், பெங்களூரு மாநகராட்சித் தேர்தலை ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டதை […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் ராணுவ தாக்குதல்: பலுசிஸ்தானில் 40 மசூதிகள் தரைமட்டம், மதகுருமார்கள் கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு.

பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக ராணுவம் மற்றும் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் இடையே மோதல்கள் தீவிரமாகி வருகின்றன. கடந்த 12ஆம் தேதி கலாட் மாவட்டத்தில் நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்த நிலையில், அதற்கு பதிலடியாக பலுசிஸ்தான் […]

மேலும் படிக்க

கிரீன்லாந்தை கைப்பற்றும் திட்டம்: ட்ரம்ப் அறிவிப்புக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு.

கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் தனது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும், […]

மேலும் படிக்க

துபாய் ரேஸிங் களத்தில் அஜித் குமாரை சந்தித்த பல்வேறு தமிழ் திரைபிரபலங்கள்

அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ’குட் பேட் அக்லி’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதனை தொடர்ந்து அஜித் குமாரின் […]

மேலும் படிக்க