இத்தாலியில் இருந்து போலந்து நோக்கிச் சென்ற 12 டன் கிட்கேட் சாக்லேட் பார்கள் கொள்ளை; நெஸ்லே  நிறுவனம் அதிர்ச்சி தகவல்

மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் மோதல், கிழக்கே ரஷ்யா – உக்ரைன் போர் என உலகமே அடுத்தடுத்த அதிர்ச்சிகளில் உறைந்து போயுள்ளது. இந்தப் போர்களில் ஐரோப்பிய நாடுகள் நேரடியாகப் பங்கேற்கவில்லை என்றாலும், அதன் விளைவாக எரிசக்தி மற்றும் பொருளாதார ரீதியாகக் […]

மேலும் படிக்க

உலகின் மகிழ்ச்சியற்ற நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் ஆப்கானிஸ்தான்

வேர்ல்ட் ஹேப்பினஸ் ரிப்போர்ட் அறிக்கையின்படி உலகின் மிகவும் மகிழ்ச்சியற்ற நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஒரு நாட்டின் மகிழ்ச்சி என்பது அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி , சமூக ஆதரவு, தனிநபர் சுதந்திரம் மற்றும் ஊழல் இல்லா […]

மேலும் படிக்க

ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டண வசூலில் புதிய மாற்றம்

ஈரான் அரசு, ஹார்முஸ் நீர்சந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளின் கப்பல்கள் இனிமேல் அமெரிக்க டாலருக்கு பதிலாக ஈரானிய ‘ரியால்’ நாணயத்தில் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் […]

மேலும் படிக்க

தவெக தலைவர் விஜய் மீது சென்னை பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு

சென்னையில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) தலைவர் Joseph Vijay மீது பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பேத்கர் கலைக் கல்லூரியில் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதன்பிறகு, திட்டமிட்டபடி செல்லாமல், பிரசார வாகனத்தில் ஊர்வலமாக […]

மேலும் படிக்க

பல்வேறு மோசடிகளில் தொடர்புள்ள 83,867 வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்; இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் நடவடிக்கை

இந்தியாவில் டிஜிட்டல் கைது போன்ற இணைய வழி மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில் இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ஒன்றை மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு மேற்கொண்டுள்ளது. அதன் படி 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து பல்வேறு மோசடிகளில் தொடர்புள்ள 3,962 […]

மேலும் படிக்க

மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தனது சட்ட மேலவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த மார்ச் 16ஆம் தேதி மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால், விதிமுறையின்படி அவர் தனது மாநில பதவியை விலக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று காலை […]

மேலும் படிக்க

ஈரான் போரின் தாக்கம்: 30 நாட்களில் கச்சா எண்ணெய் விலை 50% உயர்வு

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் நாடுகளுக்கிடையேயான மோதலால், உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் விநியோகம் கடுமையாக […]

மேலும் படிக்க

தமிழ்நாடு தேர்தல் 2026; வேக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்தார் அக்கட்சியின் தலைவர் விஜய்

தவெக தலைவர் விஜய் அக்கட்சியின் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் போட்டியிடும் 234 வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 30 வேட்பாளர்களையும் விஜய் அறிமுகம் செய்தார்.அதன்படி தவெக சார்பில் […]

மேலும் படிக்க