லண்டனில் மகாத்மா காந்தி சிலைக்கு ஏற்பட்ட அவமதிப்பு.

இங்கிலாந்தின் லண்டனில் உள்ள டவிஸ்டோக் சதுரத்தில் மகாத்மா காந்தியின் சிலை அமைந்துள்ளது. தியான நிலையில் இருப்பது போல அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை, ஒரு அடையாளமாக போற்றப்படுகிறது. ஆனால், நேற்று இந்த சிலை மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலை அமைந்துள்ள […]

மேலும் படிக்க

இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமனம்

மத்திய ரிசர்வ் வங்கியானது ஒரு தலைமை ஆளுநரையும் 4 துணை ஆளுநர்களையும் கொண்டுள்ளது. இதில் ஒரு துணை ஆளுநரான ராஜெஷ்வர் ராவ் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.இதனை தொடர்ந்து புதிய துணை ஆளுநராக ஷிரிஷ் சந்திர முர்மு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வரும் […]

மேலும் படிக்க

சென்னையில் Pro kabaddi லீக் போட்டிகள்; கோப்பையை தட்டிச் செல்லுமா தமிழ் தலைவாஸ்?

Pro Kabaddi என்பது இந்தியாவில் நடைபெறும் தொழில்முறை கபடி தொடர் ஆகும். ஒவ்வொரு அணிக்கும் 7 starting players மற்றும் 5 substitutes இருக்கும். ஒரு ஆட்டம் இரண்டு ஹால்கள், ஒவ்வொன்றும் 20 நிமிடங்கள் நீடிக்கும். ஆட்டத்தில் Raid, Defence, Bonus, […]

மேலும் படிக்க

வெளிநாட்டில் திரைப்படம் எடுத்தால் அமெரிக்காவில் 100% வரி; ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் , உலக சினிமா துறையை அதிர்ச்சியடைய வைத்த முடிவை ஒன்றை அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சொந்த சமூக வலைதளமான டிரூத் சோஷியல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் […]

மேலும் படிக்க

உலகிலேயே மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு

உயரமான மலைப்பகுதிகளில் பாலம் கட்டுவது சற்று சவாலான செயல் தான். இருப்பினும் மலைப்பகுதிகளில் பாலங்களைக் கட்டுவதில் உலகளவில் முன்னணியில் உள்ளது சீனா. சீனாவின் தென்மேற்கில் அமைந்துள்ள குய்ஷோ மாகாணத்தில் ‘ஹுவாஜியாங் l கிராண்டு கேன்யன்’ என்ற பெயரில் உலகின் மிக உயரமான […]

மேலும் படிக்க

இஸ்ரேல் தாக்குதலால் இதுவரை 66,000 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் 66,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து காசா அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த அக்டோபர் 2023-ல், இஸ்ரேலுக்குள் ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலுக்குப் பிறகு, உயிரிழந்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 66,005-ஆக உயர்ந்துள்ளது. இதில் 79 பேர் […]

மேலும் படிக்க

ஆன்லைன் சூதாட்ட வழக்கில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்களின் சொத்துக்கள் விரைவில் முடக்கப்படவுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட வழக்கில் விசாரிக்கப்பட்ட சில கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்களின் கோடிக்கணக்கான சொத்துக்களை அமலாக்கத்துறை விரைவில் முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 1xபெட் என்ற ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு தளம் தொடர்பான முறைகேட்டில் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு […]

மேலும் படிக்க

12வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், டெல்லியில் இன்று துவங்கின

உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், டெல்லியில் இன்று துவங்குகின்றன. 12வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், டெல்லியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் இன்று துவங்கி, வரும் அக். 5ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 104 உலக […]

மேலும் படிக்க

தவேக பிரச்சார கூட்டத்தில் நடந்த கூட்டநெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடு; தமிழக அரசு அறிவிப்பு

கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கிடவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.“8 […]

மேலும் படிக்க

கரூரில் நடந்த நடிகர் விஜயின் தவேக பிரச்சாரக் கூட்டம்; கூட்ட நெரிசலில் சிக்கி 38பேர் பலி

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கம் அடைந்து கீழே விழுந்தனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி […]

மேலும் படிக்க