தமிழ்நாட்டில் வாக்காளர் இறுதிப் பட்டியல் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியிடப்படும்; மாநில தேர்தல் அதிகாரி தகவல்

தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.தமிழ் நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய உச்சநீதிமன்றத்தால் WP(C) எண் 1072/ 2025 […]

மேலும் படிக்க

மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000 வங்கி கணக்கில் வரவு – முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகையாக ரூ.5,000 இன்று காலை பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.பிப்ரவரி மாதத்திற்கான ரூ.1,000 தொகையுடன், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு முன்பணமாக ரூ.2,000 மற்றும் கோடைக்கால சிறப்பு உதவியாக ரூ.2,000 சேர்த்து […]

மேலும் படிக்க

தவெக சார்பில் பிப்.6 முதல் விருப்ப மனு விநியோகம் தொடக்கம்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சி உறுப்பினர்களுக்கான விருப்ப மனு விநியோகம் பிப்ரவரி 6 முதல் தொடங்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

மேலும் படிக்க

சட்டமன்றத் தேர்தல்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் – தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக மாறியுள்ளது. இந்த சூழலில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் சின்னமாக ‘விசில்’ சின்னத்தை இந்திய தேர்தல் […]

மேலும் படிக்க

வாக்குச்சீட்டு முறையில் பெங்களூரு மாநகராட்சி தேர்தல் :கர்நாடக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பெங்களூரு மாநகராட்சித் தேர்தல் இந்த முறை மின்னணு வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக, பழைய வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படும் என கர்நாடக மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.உச்ச நீதிமன்றம், பெங்களூரு மாநகராட்சித் தேர்தலை ஜூன் 30-ம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டதை […]

மேலும் படிக்க

2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக இணைந்துள்ளது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. தேர்தலுக்காக கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக செயல்பட்டு வந்தார். அந்த வகையில் பாமகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து கடந்த […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம் 2 மடங்கு அதிகரிப்பு

கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த ஆண்டு அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். 2009ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 18,822 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.அதில், 2023ஆம் ஆண்டில் 617 இந்தியர்களும், […]

மேலும் படிக்க

SIR-க்குப் பின் தமிழகத்தில் 97.28 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

எஸ்ஐஆர் (SIR) எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் பிறகு, தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின்படி, தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 97.28 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.கடந்த […]

மேலும் படிக்க

வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

வங்கதேசத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் போது ஏற்பட்ட வன்முறையில் பலர் உயிரிழந்த நிலையில், அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா […]

மேலும் படிக்க

தமிழகத்தில் தேர்தல் பணிகளை துவக்கியது தேர்தல் ஆணையம்; அதிகாரிகள் நியமத்து உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அலுவலர்களை நியமித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டுள்ளார். இது அரசியல் கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற பொது தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. […]

மேலும் படிக்க