போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்களை கைது செய்ததை எதிர்த்து பல அரசியல் தலைவர்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் தொழிலாளர்களை அடக்குவதற்காக போராட்டக் கூடத்தை உடைத்து, தொழிலாளர்களிடம், வேலை நிறுத்தத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். புதன்கிழமை, CITU தொழிலாளர்களின் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டது தொடர்பாக மதராஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, நீதிபதிகள் அமைதியான போராட்டங்களுக்கு […]

மேலும் படிக்க

ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது பாஜக; 48 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்மான்மை பெற்றது

ஹரியானாவில் 48 இடங்களை கைப்பற்றி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது பாஜக.ஹரியானா மாநிலத்தில் 90 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் காங்கிரஸ் கட்சி முன்னணி பெற்று வந்த நிலையில் தற்போது பா.ஜ.க. அதிக தொகுதிகளில் […]

மேலும் படிக்க

5 நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு; டில்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று (அக்.6) இந்தியா வந்தார். மனைவி சஜிதாவுடன் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் கராச்சி ஜின்னா விமான நிலையத்தின் வெளியே குண்டு வெடிப்பு; சீனாவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர்

பாகிஸ்தானில் உள்ள முக்கிய பகுதியான கராச்சி ஜின்னா விமான நிலையத்தின் வெளியே நேற்று (6ம் தேதி) இரவு 11 மணி அளவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்தக் குண்டு வெடிப்பில், சீனாவைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 11 பேர் வரை […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் இரயில்.

ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன் மற்றும் சீனாவில் ஹைட்ரஜன் எரிபொருள் ரயில்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தியாவும் ஹைட்ரஜன் ரயில் தயாரிப்பில் ஈடுபட உள்ளது. சென்னையில் உள்ள ஐசிஎப் தொழிற்சாலையில், ஹைட்ரஜன் எரிபொருள் கொண்டு இயங்கும் ரயிலை உருவாக்குவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த […]

மேலும் படிக்க

சத்தீஸ்கர் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தார் பகுதியில் உள்ள துல்துலி மற்றும் நெண்டூர் ஆகிய கிராமங்களுக்கு இடையில் உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ […]

மேலும் படிக்க

இஸ்ரேல் தான் பொது எதிரி; ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி பேச்சு

பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் ஆயுதக் குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது திடிர் தாக்குதலை நடத்தியது.அதனைத் தொடர்ந்து, பாலிஸ்தீனம், லெபனான் என தொடர்ந்து இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்திவருகிறது. இந்தத் தாக்குதலில், லெபனானின் ஹிஸ்புல்லா […]

மேலும் படிக்க

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அக்டோபர் 15, 16 பாகிஸ்தான் செல்கிறார்; ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அக்டோபர் 15, 16 ஆகிய நாள்களில் பாகிஸ்தான் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.கடைசியாக முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் […]

மேலும் படிக்க

திருப்பதி லட்டு விவகாரத்தில் விசாரணை குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதி லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் சிறப்பு விசாரணைக் குழுவை மாற்ற உத்தரவிட்டுள்ளது. முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இருந்த காலத்தில், விலங்குகளின் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் அடங்கிய கலப்பட […]

மேலும் படிக்க