டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி மாத கொண்டாட்டம், ஆளுநர் பங்கேற்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

DD தமிழ் தொலைக்காட்சி நிலையம் இந்தி மாத கொண்டாட்டங்களை நடத்துவதால் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. தூர்தர்ஷனின் தமிழ் பிரிவு, “பொதிகை” என்ற பெயரில் ஒளிபரப்பு சேவையை வழங்கி வந்தது, ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் “டிடி தமிழ்” என பெயர் மாற்றம் […]

மேலும் படிக்க

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும். தற்போது, பயணிகள் 120 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யலாம் என்ற வசதி நடைமுறையில் உள்ளது. தீபாவளி […]

மேலும் படிக்க

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஜெய்சங்கர் கலந்துக் கொண்டார்

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார். 2023-24ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டதால், இந்நாண்டுக்கான எஸ்சிஓ மாநாடு இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் […]

மேலும் படிக்க

கேரளா வயநாடு தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு; காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டி

கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்டது. மேலும் காலியாகவுள்ள சட்டப்பேரவை மற்றும் […]

மேலும் படிக்க

கனடாவுக்கான இந்திய தூதர் மற்றும் இதர தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெற மத்திய அரசு முடிவு

கனடாவுக்கான இந்திய தூதரையும், இதர தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கனடாவில் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங், கடந்த ஆண்டு 2023 ஜூன் மாதம் கனடாவில் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவம் இந்தியா – கனடா இடையேயான உறவில் […]

மேலும் படிக்க

இந்தியாவிலிருந்து கனட தூதர்கள் வெளியேற வேண்டும் என வெளிதுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் உள்ள பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை தொடர்பாக கனடாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது இந்தியா மற்றும் மறுப்பையும்முன்வைத்துள்ளது . கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஓட்டு வங்கி அரசியல் நடத்தி வருவதாக கூறி, இன்று கனடா அரசுக்கு இந்தியா பதிலளித்துள்ளது. […]

மேலும் படிக்க

தமிழக வெற்றிக் கழக மாநாடு: 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமனம்; கட்சித் தலைமை அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான் தனது இலக்கு என அறிவித்த […]

மேலும் படிக்க

இந்தியாவின் பெருமைக்குரிய மகன் ரத்தன் டாடா; இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு புகழலஞ்சலி

இந்தியாவின் பெருமைக்குரிய மகன் ரத்தன் டாடா என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரங்கல் செய்தி அனுப்பி உள்ளார். பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மரணம் குறித்து பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், […]

மேலும் படிக்க

கவரைப்பேட்டையில் பாக்மதி விரைவு ரயில் தடம்புரண்ட சம்பவம்; சதிச் செயலாக இருக்கக் கூடும் என என்ஐஏ விசாரணை

பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு சதிவேலை காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.கவரைப்பேட்டை அருகே நேற்று மாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதியதில் 13 பெட்டிகள் தடம்புரண்டன. அதில், […]

மேலும் படிக்க

வெளிநாட்டில் வேலை செய்யும் தமிழர்களுக்கு மருத்துவ காப்பீடு தமிழக அரசு அறிவிப்பு

அயலக தமிழர் நலவாரியத்தை தொடங்கி, அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்யும் நபர்களுக்கு மருத்துவ காப்பீடு உள்ளிட்ட பல நலத்திட்டங்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 18 முதல் 55 வயது வரையிலான அயலக தமிழர்கள், வாரியத்தில் உறுப்பினராக […]

மேலும் படிக்க