பஹல்காம் தாக்குதல் காரணமாக ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்து விலக பிசிசிஐ முடிவு.

பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஒன்றாக, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஆசிய கிரிக்கெட் அணிகள், ஆசிய […]

மேலும் படிக்க

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி.

கோவை கொடிசியாவில் நடைபெற்ற தமிழின எழுச்சி பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து களம் காணும் என கூறியுள்ளார். எந்த கட்சியுடனும் கூட்டணி […]

மேலும் படிக்க

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு கட்டுப்பாடுகள்; மத்திய அரசு அறிவிப்பு

வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில பொருட்களை தரைவழியாக இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு ஆயத்த ஆடைகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், பருத்தி, நெகிழி போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் […]

மேலும் படிக்க

வளைகுடா நாடுகளுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 4 நாட்கள் அரசுமுறை பயணம்.

4 நாட்கள்அரசுமுறை பயணமாக வளைகுடா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சவூதி அரேபியா, கத்தார் ஆகிய நாடுகளுடன் மிகப்பெரிய தொகைக்கான வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடம் இருந்து 160 ஜெட் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் […]

மேலும் படிக்க

உக்ரைன்-ரஷ்யா இடையே 3 வருடங்களுக்கு பிறகு அமைதி பேச்சுவார்த்தை.

உக்ரைன் – ரஷ்யா போர் மூன்று ஆண்டுகளை கடந்தும் முடிவில்லாமல் நீடித்து வருகிறது, இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கினாலும், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் இருந்து விடுதலை பெற்று பலுசிஸ்தான் தனி நாடாக அறிவிப்பு.

பலுசிஸ்தான் இனி பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக இருக்காது என்றும், அது விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க கோரி கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக போராடி […]

மேலும் படிக்க

துருக்கியைச் சேர்ந்த செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் ஏர்போர்ட் சேவைகள் ரத்து: பாதுகாப்பு கருதி மத்திய அரசு நடவடிக்கை

துருக்கியைச் சேர்ந்த செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் நிறுவனத்தின் ஏர்போர்ட் சேவைகளை பாதுகாப்பு கருதி மத்திய அரசு உடனடியாக ரத்து செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.விமான நிலையங்களில் Ground Handling சேவையை வழங்கும் நிறுவனம் செலிபி ஏர்போர்ட் சர்வீசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட். இந்த […]

மேலும் படிக்க

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை.

பாகிஸ்தான், இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டுமென இந்தியாவுக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவதாக அறிவித்தது. இதற்கான காரணமாக, […]

மேலும் படிக்க

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்களை நெடுஞ்சாலைகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டம்.

மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையங்களை நெடுஞ்சாலைகளில் அமைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. அதி விரைவுச்சாலை மற்றும் பேருந்து நிலையங்களில் அதிக திறன் கொண்ட சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதற்கான முடிவை எடுத்துள்ளது. 360 கிலோ வாட் திறன் கொண்ட சார்ஜிங் நிலையங்கள் நெடுஞ்சாலைகளில் […]

மேலும் படிக்க

கடலூர் சிப்காட்டில் ரசாயன நீர் டேங்க் வெடித்து விபத்து .

கடலூர் அருகே உள்ள சிப்காட் சாயப்பட்டறை தொழிற்சாலையில், ரசாயன நீர் கொண்ட ஒரு டேங்கர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பில் 6 லட்சம் லிட்டர் ரசாயன நீர் வெளியே வந்ததால், அருகிலுள்ள வீடுகளில் ரசாயன நீர் புகுந்து, பொதுமக்களுக்கு வாந்தி […]

மேலும் படிக்க