இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் தலைவர் முகமது தியாப் இருவருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் மூண்டது. ஒரு வருடமாகியும் அங்கு தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருகின்றன. முதலில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே துவங்கிய போர், பிறகு பெலனானின் ஹிஸ்புல்லா, ஈரான் என […]

மேலும் படிக்க

அணு ஆயுதங்களை பயன்படுத்த புதின் ஒப்புதல் தீவிரமடையும் ரஷ்யா – உக்ரைன் போர்.

போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை ரஷ்ய அதிபர் புதின் வழங்கியுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ […]

மேலும் படிக்க

மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என நிதி குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.

மத்திய அரசு மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழக நிதி குழு கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, முக்கியமான திட்டங்களை உருவாக்கி அவற்றை செயல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பாகவே […]

மேலும் படிக்க

மணிப்பூர் வன்முறை பற்றிய வழக்குகள் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றம்

மணிப்பூரில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள், உயிர் இழப்புகள் மற்றும் பொது அமைதிக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய வழக்குகளை விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) பொறுப்பேற்றுள்ளது. இந்த சம்பவங்களுக்கு தொடர்பான உத்தியை உள்துறை அமைச்சகம் நவம்பர் 16-ஆம் தேதி […]

மேலும் படிக்க

கிராண்ட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் நைஜர்; நாட்டின் 2வது மிக உயரிய தேசிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கியது நைஜீரிய அரசு

நைஜீரியாவின் உயரிய விருது பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரதமர் மோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக சென்றுள்ளார். இதில் முதல்கட்டமாக நேற்று முன்தினம் இரவு நைஜீரியாவின் அபுஜாவுக்கு அவர் சென்றடைந்தார். 17 ஆண்டுகளுக்குப் […]

மேலும் படிக்க

அரசுமுறை பயணமாக 5 நாட்கள் நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்

நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணத்தை நான் தொடங்கியுள்ளேன். […]

மேலும் படிக்க

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் திசாநாயக்க கூட்டணி அமோக வெற்றியை பெற்றது.

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் அனுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி 159 இடங்களை வென்று, மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இது இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்றுள்ள கூட்டணி ஆகும்.இலங்கை […]

மேலும் படிக்க

ஜனவரி 21-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி விற்பனை நடைபெறும் என அறிவிப்பு.

தமிழகத்தில் வரும் ஜனவரி 21-ம் தேதி முதல் கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் விவசாய நிலங்களில் உள்ள பனை மற்றும் தென்னை […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்குப் பிறகு தீபாவளி கொண்டாட்டம்

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் தேர்தல் பரபரப்பாக முடிந்தது. தேர்தலுக்கு பிறகு, தலைநகர் வாஷிங்டனில் தீபாவளி கொண்டாட்டம் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடைபெற்றது. அதிபர் தேர்தலுக்குப் பிறகு நடைபெறும் முக்கியமான மாபெரும் பண்டிகை கொண்டாட்டமாக இது கருதப்படுகிறது.இந்த தீபாவளி கொண்டாட்டத்தை அமெரிக்காவில் உள்ள […]

மேலும் படிக்க

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்; கப்பல் நிறுவனம் அறிவிப்பு

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான கப்பல் சேவை கடந்த ஆண்டு அக். 1-ம் தேதி தொடங்கப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் சில […]

மேலும் படிக்க