கேரளா வயநாடு தொகுதி எம்பியாக முறைப்படி பதவியேற்றுக் கொண்டார் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி

கேரளா வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினரான பிரியங்கா காந்தி இன்று எம்.பி யாக பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் […]

மேலும் படிக்க

மல்யுத்த வீரர் பஜ்ரங் புன்யா நான்கு ஆண்டுகளுக்கு விளையாட தடை; தேசிய போதை தடுப்பு ஏஜன்சி (நடா), இத்தடையை விதித்து உத்தரவு

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ள இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, போதை குற்றச்சாட்டில் சிக்கியதை அடுத்து 4 ஆண்டுகளுக்கு போட்டிகளில் விளையாட தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ல், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில், 65 கிலோ பிரிவு […]

மேலும் படிக்க

குடியரசு தலைவர் இன்று உதகை வருகை, 1000 போலீசார்கள் பாதுகாப்பு.

குடியரசு தலைவர் இன்று உதகை வருவதற்கான முன்னெச்சரிக்கையாக, நேற்று வாகன ஒத்திகை நடைபெற்றது. மேலும், மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 4 நாள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். அவர் டெல்லியில் […]

மேலும் படிக்க

டெல்லியில் காற்று மாசு குறைவது உறுதி செய்யப்படும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும்; உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் காற்று மாசு குறைவது உறுதி செய்யப்படும் வரை கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், டெல்லியில் காற்று மாசின் அளவு குறைந்து வரும் நிலையில், தினக்கூலி பணியாளர்களின் பொருளாதாரத்தை கருத்தில் […]

மேலும் படிக்க

அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுத்துள்ளதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

நாடாளுமன்ற கூட்டங்கள் நடைபெறும் போது அவைகளை உடனடியாக ஒத்திவைக்கப்படுவது. அதானி தொடர்பான கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகள் நாடாளுமன்றத்தில் எழும்போது, அவற்றை புறக்கணித்து, நாடாளுமன்ற அவைகளை ஒத்திவைக்கும் நடவடிக்கைகள், உழைக்கும் வகுப்பினரின் மீது சுரண்டல்களை ஊக்குவிக்கும் போக்காகவே அமைந்துள்ளது என எதிர்கட்சிகள் குற்றம் […]

மேலும் படிக்க

கட்சி மாநாட்டிற்கு பயன்படுத்திக்கொள்ள நிலம் கொடுத்த விவசாயிகளை கௌரவித்த நடிகர் விஜய்

தவெக முதல் மாநாட்டிற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு தவெக தலைவர் விஜய் விருந்து அளித்து கௌரவித்தார்.கடந்த அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் […]

மேலும் படிக்க

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி; படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் கூட்டணி

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவாகிய வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க – சிவசேனா (ஏக்நாத் […]

மேலும் படிக்க

அதானி குழும பங்குகள் 23% வரை சரிவு

இந்திய பங்குச் சந்தைகளில் லஞ்சம் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான எதிரொலியாக, அதானி குழும நிறுவன பங்குகளின் விலை நேற்றைய வர்த்தகத்தில் 23 சதவீதம் வரை குறைந்தது. குறிப்பாக, அதானி எண்டர்பிரைசஸ் பங்கு 22.61 சதவீதம் வீழ்ச்சி அடைந்து ரூ.2,182.55-ல் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் கோயில்களுக்குள் செல்போன் கொண்டு செல்லும் தடை குறித்து அமைச்சர் சேகர்பாபு தகவல்.

கோயில்களில் செல்போன்களை கொண்டு செல்லும் தடையை படிப்படியாக செயல்படுத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. நீதிபதி மகாதேவனின் உத்தரவின் அடிப்படையில், திருச்செந்தூர், மதுரை, பழனி போன்ற கோயில்களில் இன்றைய தினம் இந்த நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளன. செல்போன்களை பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி, அனைத்து […]

மேலும் படிக்க

2025 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரும்பாலான விடுமுறை, வார நாட்களில் வருவதால் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.இந்த பட்டியலில் அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன. ஆங்கில புத்தாண்டு, […]

மேலும் படிக்க