ஓனம் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் நெருங்குவதால் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
ஓணம் பண்டிகை மற்றும் ஆவணி கடைசி சுபமுகூர்த்த தினம் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை அறுவடை திருவிழா எனவும் அழைக்கின்றனர். […]
மேலும் படிக்க
