ஓனம் பண்டிகை மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் நெருங்குவதால் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

ஓணம் பண்டிகை மற்றும் ஆவணி கடைசி சுபமுகூர்த்த தினம் காரணமாக பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழா ஓணம். சாதி, மத வேறுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை அறுவடை திருவிழா எனவும் அழைக்கின்றனர். […]

மேலும் படிக்க

அவியனூரில் கண்டுபிடிக்கப்பட்ட குலோத்துங்க சோழன் கால கல்வெட்டு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள அவியனூரில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்திற்கான கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த கிராமத்தில் உள்ள ஸ்ரீஅர்த்த மூர்த்திஸ்வர சுவாமி சிவன் கோயிலின் சுற்றுச்சுவருக்காக பள்ளம் தோண்டும் போது, அந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் தொடர்பாக […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்தது; மலைக்கோட்டை பிள்ளையாருக்கு பிரம்மாண்ட கொழுக்கட்டை

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ மெகா கொழுக்கட்டை படையலிடப்பட்டது. திருச்சி மலைக்கோட்டை தென் கயிலாயம் என அழைக்கப்படுகிறது. இதன் அடிவாரத்தில் மாணிக்க விநாயகரும், மலை உச்சியில் உச்சி பிள்ளையாரும், நடுவே மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமி […]

மேலும் படிக்க

விநாயகர் சதுர்த்தி: புதிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள்

தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் நிலையில் சில விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாட்டை தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் சுற்றிக்கை மூலம் தெரிவித்துள்ளர். அதில் இரசாயன கலவை […]

மேலும் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய கோயிலின் தேர் திருவிழா.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித்திருவிழா தேரோட்டம் இன்று காலையில் அரோகரா கோஷம் முழங்க நடைபெற்றது. திருச்செந்தூர் ஆவணித் திருவிழா தேரோட்டத்தில் ஆரவாரத்துடன் மக்கள் வடம் பிடித்து இழுத்து மகிழ்ந்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் ஆவணித் […]

மேலும் படிக்க

பனியின் மறைவு: உத்தரகாண்ட் மக்கள் வருத்தம்

ஓம் பர்வத மலை உத்தரகாண்டின் வியாஸ் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது மற்றும் சுமார் 14,000 அடி உயரத்தில் உள்ளது. இந்த அமைப்பு ஓம் என்ற ஹிந்தி எழுத்தைப் போல் உள்ளது, எனவே இது ஓம் பர்வத மலை என்று அழைக்கப்படுகிறது. இந்த மலை […]

மேலும் படிக்க

திருப்பதியில் சாமி தரிசனம் செய்யாமல் லட்டு மட்டும் பெற விரும்பும் நபர்களுக்கு ஆதார் அவசியம்; திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

சாமி தரிசனம் செய்த பின் லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல் லட்டு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலையில் அக்டோபரில் தொடங்குகிறது பிரம்மோற்சவம் விழா; சிறப்பு தரிசனம் அனைத்து ரத்து

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் 4ம்தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் பிரம்மோற்சவத்தின்போது முன்னுரிமை சேவைகள், சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்படுவதாக செயல் அதிகாரி தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 4ம்தேதி தொடங்கி 12ம்தேதி […]

மேலும் படிக்க

அனைத்துலக முத்தமிழ் முருகன் இரண்டு நாள் மாநாடு அறுபஞை வீடான பழனியில் தொடங்கியது; உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்

பழனியில் கண்காட்சி, கலைநிகழ்ச்சிகளுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்கியது. இதில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். விழா தொடங்கியதும் 100 அடி உயர கொடி கம்பத்தில் மாநாட்டிற்கான கொடி பறக்கவிடப்பட்டது. மஞ்சள் நிறத்திலான கொடியில் முருகன் முத்தமிழ் […]

மேலும் படிக்க

திருச்செந்தூர்: சுப்பிமணிய சுவாமியின் ஆவணித் திருவிழா

திருச்செந்தூர்: அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில், ஆவணித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், வரும் செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற இருக்கிறது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது அருள்மிகு சுப்பிரமணிய […]

மேலும் படிக்க