வாஷிங்டனில் தொடர் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய பல ஆயிரம் குடும்பங்கள் வெளியேற்றம்.

வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மாகாணத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, சாலைகள் சேதமடைந்துள்ளன. பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன், சில […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு அமைதிக்கான விருதை வழங்கியது ஃபிபா

கால்பந்து உலகின் முக்கிய நிர்வாக அமைப்பான ஃபிபா, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களுக்கு அமைதிக்கான விருதை வழங்கியது.வாஷிங்டனில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அறிமுக விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.விருதைப் பெற்ற பிறகு பேசிய டிரம்ப்,“இந்த அமைதிக்கான […]

மேலும் படிக்க

பாரீஸில் இளவரசி டயானாவின் புதிய மெழுகு சிலை திறப்பு.

உலகம் முழுவதிலும் உள்ள மக்களின் மனதை தன் இளம் வயதிலேயே கவர்ந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் மெழுகு சிலை, பிரான்சின் புகழ்பெற்ற க்ரெவின் (Grévin) மெழுகு அருங்காட்சியகத்தில் திறக்கப்பட்டது.1997ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்த டயானாவின் 30ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

அமெரிக்கா அரசு 43 நாட்கள் முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 43 நாட்களாக நீடித்த அரசாங்க முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட அரசு முடக்கம் ஆகும். ஜனவரி 30 வரை அரசாங்கம் செயல்பட தேவையான நிதி […]

மேலும் படிக்க

வியட்நாமில் கல்மேகி புயல் பேரழிவு: 5 பேர் உயிரிழப்பு.

வியட்நாமில் கல்மேகி புயல் கடுமையாக தாக்கியது. இதனால் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2,600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்த புயல் இதற்கு முன் பிலிப்பைன்சில் தாக்கியபோது 188 பேர் உயிரிழந்திருந்தனர், மேலும் 135 பேர் காணாமல் போனார்கள். பின்னர், புயல் […]

மேலும் படிக்க