கிரீன்லாந்தை கைப்பற்றும் திட்டம்: ட்ரம்ப் அறிவிப்புக்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு.

கிரீன்லாந்தை விலைக்கு வாங்கும் தனது திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். டென்மார்க், பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட 8 ஐரோப்பிய நாடுகளுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும், […]

மேலும் படிக்க

வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி 12ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

வங்கதேசத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டங்கள் போது ஏற்பட்ட வன்முறையில் பலர் உயிரிழந்த நிலையில், அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா […]

மேலும் படிக்க

புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோக்கு அனுமதி இல்லை

புதுச்சேரியில் நடிகர் விஜய் தலைமையிலான தவெக ரோடு ஷோக்கு அனுமதி வழங்கப்படாது என்றும், ஆனால் திறந்தவெளியில் பொதுக்கூட்டம் நடத்த மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் டிஐஜி சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் முதல்வர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்தினார்.வரும் 5-ம் […]

மேலும் படிக்க

கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளில் கொள்ளை

கோவை கவுண்டம்பாளையத்தில் 13 வீடுகளின் பூட்டை உடைத்து 56 சவரன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை குனியமுத்தூர் அருகே பதுங்கியிருந்த இடத்தில் பிடிக்க முயன்றபோது, அவர்கள் காவலர்களை தாக்க முயன்றதால் தற்காப்பு நடவடிக்கையாக சுட்டுக் கொன்றதாக […]

மேலும் படிக்க

இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பொறுப்பு ஏற்றார்

உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் நேற்று பதவியேற்றார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த […]

மேலும் படிக்க

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க நாளை தென் ஆப்பிரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க நாளை (21.11.2025) தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கு பயணம் செல்கிறார். அவர் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அங்கு அரசு சுற்றுப்பயணம் மேற்கொள்வார். ஜி-20 மாநாட்டின் மூன்று முக்கிய அமர்வுகளிலும் […]

மேலும் படிக்க

அமெரிக்கா அரசு 43 நாட்கள் முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி.

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 43 நாட்களாக நீடித்த அரசாங்க முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட அரசு முடக்கம் ஆகும். ஜனவரி 30 வரை அரசாங்கம் செயல்பட தேவையான நிதி […]

மேலும் படிக்க