ஐபிஎல் வரலாற்றில் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார்.

சிஎஸ்கே அணியின் வீரர் அஸ்வின், ஐபிஎல் வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். 18-ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் ஆரம்பித்து முதல் கட்ட போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், சென்னை அணி ,மும்பை அணியுடன் சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் அசத்தலான […]

மேலும் படிக்க

5 நிமிடங்களில் மின்சார காரை சார்ஜ் செய்யும் சீன நிறுவனம்.

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் உலக மின்சார கார் உற்பத்தியில் முன்னணி இடத்தை வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் சூப்பர் சார்ஜர்கள் மூலம், 15 நிமிடங்களில் டெஸ்லா மின்சார கார்களை சார்ஜ் செய்வது சாத்தியமாகிறது, இதன் மூலம் 320 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்யலாம். […]

மேலும் படிக்க

வாடிகன் நிர்வாகம், போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின் முன் அமர்ந்துள்ள புதிய புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. போப் பிரான்சிஸ் ஜெமில்லி மருத்துவமனையில் மற்ற பாதியார்களுடன் திருப்பலியில் கலந்து கொண்டதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீருடன் இருப்பதாகவும், ஆரோக்கியம் மேம்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வாடிகன் […]

மேலும் படிக்க

கனடாவின் புதிய பிரதமரானார் மார்க் கார்னி.

கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். முன்னாள் பிரதமர் ட்ரூடோவுக்குப் பிறகு அடுத்த பிரதமராகவும் லிபரல் கட்சியின் புதிய தலைவராகவும், மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க் கார்னி கனடாவின் […]

மேலும் படிக்க

கனடாவில் புதிய விசா விதிமுறைகளால் இந்திய மாணவர்கள் 4,20,000 பேர்க்கு பாதிப்பு.

கனடா அரசு வெளிநாட்டினர் அதிகளவில் குடியேறுவதை தடுக்கும் நோக்கில் புதிய விசா விதிமுறைகளை செயல்படுத்தியுள்ள நிலையில், 4.2 லட்சம் இந்திய மாணவர்களின் நிலைமை சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. இந்த புதிய நடவடிக்கை இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினருக்கு சிக்கல்களை உருவாக்க வாய்ப்பு உள்ளதால், கனடாவில் […]

மேலும் படிக்க

ஃபாஸ்ட் டேக்கில் பிப்ரவரி 17 முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்.

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் ஃபாஸ்ட் டேக் முறையில் வசூலிக்கப்படுகிறது. தற்போது, இந்த முறையில் சில முக்கிய மாற்றங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஃபாஸ்ட் டேக் பரிவர்த்தனைகள் இனி […]

மேலும் படிக்க

ரூ. 26.5 லட்சத்தில் புதிய ரோப் கார்கள் வாங்கும் பழனி கோவில் நிர்வாகம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் அமைந்துள்ள மூன்றாம் படை வீடான தண்டாயுதபாணி கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்தக் கோவிலில் நடைபெறும் தைப்பூச திருவிழா அடுத்த மாதம் பிப்ரவரி 5ம் தேதி ஆரம்பிக்கவுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் […]

மேலும் படிக்க