நாளை நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள மசோதாக்கள்.

நாளை ஜனவரி 31ம் தேதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் 2025ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமாகிறது. இந்த கூட்டத்தொடர் நாளை முதல் பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், மார்ச் 10ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் வரை […]

மேலும் படிக்க

மகா கும்பமேளாவில் கவுதம் அதானி குடும்பத்துடன் பங்கேற்பு.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி தனது குடும்பத்துடன் சேர்ந்து சாமி தரிசனம் செய்துள்ளார். உலக அளவில் இந்துக்களின் மிகப்பெரிய திருவிழாவாகக் கருதப்படுவது மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் ஜனவரி 13-ம் தேதி […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இஸ்ரோவின் புதிய தலைவராக மீண்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், மத்திய அமைச்சரவையின் நியமனக் குழுவின் ஒப்புதலுடன் இஸ்ரோவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகளில் பல முக்கிய […]

மேலும் படிக்க

பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள், விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் இரட்டை விண்கலன்கள், பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, திட்டமிட்டபடி சுற்றுப்பாதியில் நிலைநிறுத்தப்பட்டன. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன்’ எனும் […]

மேலும் படிக்க

பிரம்மபுத்திரா ஆற்றில் மிகப்பெரிய அணையை கட்ட சீனா ஒப்புதல்.

பிரம்மபுத்திரா நதி, அருணாச்சல பிரதேசத்தை கடந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நுழைந்து, வங்கதேசத்தின் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இது உலகின் நீளமான நதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, அதன் மொத்த நீளம் 2800 கிமீ ஆகும். இந்த நதியின் சராசரியான […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் நியமனம்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு, பல மாநிலங்களுக்கு புதிய கவர்னர்களை நியமித்துள்ளார். ஒடிசா கவர்னர் ரகுபர் தாஸ் ராஜினாமா செய்த பிறகு, மிசோரம் கவர்னராக இருந்த ஹரிபாபு, ஒடிசா கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், தற்போது மிசோரம் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். […]

மேலும் படிக்க

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், ஏஐ துறை ஆலோசகராக ட்ரம்ப் நியமித்துள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணனை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க ஏஐ தொழில்நுட்பத் துறையின் கொள்கை ஆலோசகராக நியமித்துள்ளார். வெள்ளை மாளிகையின் அறிவியல் தொழிநுட்ப கொள்கை துறையின் ஏஐ பிரிவில் மூத்த ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் பணியாற்றுவார் என […]

மேலும் படிக்க

க்யூஆர் கோடு கொண்ட புதிய பான் கார்டு.

பான் 2.0 திட்டத்தின் மூலம் மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான புதிய பான் கார்டுகள் இந்தியாவில் அறிமுகமாகவிருக்கின்றன. தற்போது நாம் பயன்படுத்தும் பான் கார்டுகளை ஆன்லைன் மூலம் எளிதாக புதுப்பிக்க முடியும். இந்தியாவில் பல்வேறு சேவைகளை மத்திய அரசு நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப அப்டேட் […]

மேலும் படிக்க

விருப்ப நாடுகள் பட்டியலிருந்து இந்தியாவை தூக்கிய சுவிட்சர்லாந்து.

இந்தியாவை விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளது. இதன் விளைவாக, அங்கு வணிகம் செய்பவராக உள்ள இந்திய நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலைக்கு வந்துள்ளன.சுவிட்சர்லாந்து தற்போது இந்தியாவை விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது, இதற்கான காரணமாக […]

மேலும் படிக்க

வெற்றிகரமாக திரும்பிய ‘ககன்யான்’ சோதனை கலம்.

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, மீண்டும் பூமிக்கு திரும்பும் ‘ககன்யான்’ கலத்தின் சோதனை நடவடிக்கை இஸ்ரோ மற்றும் இந்திய கடற்படையால் வெற்றிகரமாக நேற்று நடைபெற்றது. இந்த திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ செயல்படுத்துகிறது, இதில் நான்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, […]

மேலும் படிக்க