யார் இந்த ராகவா லாரன்ஸ்?- நீளும் சாதனை பட்டியல்!

திரைப்பட நடிகர், நடன இயக்குநர், திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் திரைப்பட தயாரிப்பாளர், நன்கொடையாளர், சமூக சேவகர் என பன்முகத்தன்மைக் கொண்டவர், மக்களை ஈர்த்தவர், அவர் தான் நமது ராகவா லாரன்ஸ். யார் இந்த ராகவா லாரன்ஸ்? கடந்த […]

மேலும் படிக்க

54 இந்தியர்களைத் திருப்பி அனுப்பிய இந்தியா!

சமீபத்தில் அமெரிக்காவுக்கு சென்ற 54 இந்தியர்களை அந்நாட்டு அரசு திருப்பி அனுப்பியுள்ளது. காரணம் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்! அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப், இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தியாவின் மீது விதித்து வருகிறார். அமெரிக்காவில் […]

மேலும் படிக்க

வக்ஃபு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் புதிய உறுப்பினர் நியமனம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு.

வக்ஃபு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், வக்ஃபு வாரியத்திற்கு புதிய உறுப்பினரை நியமிக்க கூடாது என்றும், மேலும், வக்ஃபு திருத்தச் சட்டத்தின் கீழ் எந்த நில வகைப்படுத்துதலும் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் 5 ரிட் மனுக்கள் மட்டுமே விசாரிக்கப்படும் என்பதால் […]

மேலும் படிக்க

தெலங்கானாவில் பறவை காய்ச்சல் பரவியதால் 8,000 கோழிகள் உயிரிழந்துள்ளன.

தெலங்கானாவில் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 8,000 கோழிகள் உயிரிழந்துள்ளன. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவின் கிருஷ்ணா மற்றும் கோதாவரி மாவட்டங்களில், கடந்த மாதத்தில் ஆயிரக்கணக்கான பண்ணை கோழிகள் உயிரிழந்தன, இதற்கான காரணமாக பறவை காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் […]

மேலும் படிக்க

துவாரகா கடலில் மீண்டும் அகழாய்வு தொடங்கியுள்ளது .

குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகா, பக்தர்களால் ஸ்ரீகிருஷ்ணரின் கர்மபூமியாக மதிக்கப்படுகிறது. 2005-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை, துவாரகா மற்றும் பெட் துவாரகா பகுதிகளில் இந்திய தொல்லியல் துறையின் கீழ் அகழாய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் பிறகு, 18 ஆண்டுகளுக்கு […]

மேலும் படிக்க

மகா கும்பமேளா மூலம் ரூ.3,00,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு .

மகா கும்பமேளா நிகழ்வின் மூலம் உத்தரபிரதேச மாநிலத்திற்கு இதுவரை ரூ.3 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக உத்தரபிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதார நிலை உலகின் ஐந்தாவதாக நாடாக மாறியுள்ளதாகவும், மகா கும்பமேளா நிகழ்வின் மூலம் மாநிலத்திற்கு கிடைத்த […]

மேலும் படிக்க

30 நிமிடங்கள் மட்டும் தோன்றி மறையும் இந்திய அதிசய தீவு.

இந்தியாவின் கடற்கரையில் உள்ள ஒரு தீவு, 30 நிமிடங்கள் மட்டுமே காணப்படும் அதிசயத்தை உருவாக்குகிறது. இந்த தீவின் இருப்பிடம் எங்கு என்பதை ஆராய்வோம். அழகான கொங்கன் கடற்கரையில் அமைந்துள்ள சீகல் தீவு, தினமும் 30 நிமிடங்களுக்கு மட்டுமே வெளிப்படுகிறது. இந்த தீவானது […]

மேலும் படிக்க

SwaRail செயலி, ரயில் பயணத்தை எளிதாக்கும் சேவைகள்.

இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் பதிவு மற்றும் பயணத்திற்கான பல்வேறு சேவைகளை வழங்கும் ‘SwaRail’ என்ற மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. தற்போது, இந்த செயலி பீட்டா சோதனைக்காக வெளியிடப்பட்டுள்ளது மற்றும் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மக்கள் […]

மேலும் படிக்க

இன்று தொடங்கிறது தமிழ்நாடு காலநிலை மாற்ற உச்சி மாநாடு.

உலக அளவில் காலநிலை மாற்றம் ஒரு முக்கியமான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதன் விளைவுகளை குறைக்க மற்றும் அதன் தாக்கங்களை கட்டுப்படுத்த, தமிழ்நாடு அரசு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்பு நிலை இயக்கம் எனும் மூன்று […]

மேலும் படிக்க

பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அவைகளிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.

இன்று பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களில் நடைபெறும் என நாடாளுமன்றத்தின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இதற்கான தகவலின் அடிப்படையில், முதல் கட்ட கூட்டத்தொடர் இன்று ஜனவரி 31ம் தேதி ஆரம்பமாகிறது. இதனைத் தொடர்ந்து, நாளை பிப்ரவரி 1ம் […]

மேலும் படிக்க