டெல்லியில் இன்று காலை மீண்டும் மோசமடைந்த காற்றின் தரம்.

டெல்லியில் காற்றின் தரம் கடந்த 20 நாட்களாக ஆபத்தான நிலைமையில் இருந்தது, ஆனால் நேற்று காற்று தரக் குறியீடு 301 ஆக மேம்பட்டது. இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் காற்று தரக் குறியீடு 313 ஆக பதிவாகியுள்ளதாக ஒன்றிய […]

மேலும் படிக்க

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக 4வது முறையாக ஹேமந்த் சோரன் பதவியேற்றுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக 4-வது முறையாக ஹேமந்த் சோரன் பதவி ஏற்றுக்கொண்டார். ராஞ்சியில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ் கங்வார் அவருக்கு பதவிப்பிரமாணம் வழங்கினார். கடந்த 13 மற்றும் 20ம் தேதிகளில், 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு […]

மேலும் படிக்க

இந்தியாவில் மணிக்கு 280 கிமீ வேகத்தில் செல்லும் அதிவேக ரயிலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது

இந்தியாவில், மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் அதிவேக ரயில்கள் விரைவில் அறிமுகமாகவுள்ளன. இந்திய மக்களவையில் பாஜக உறுப்பினர்கள் சுதிர் குப்தா மற்றும் அனந்த நாயக் ஆகியோரின் கேள்விக்கு ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். அவர் கூறியதாவது, “Make […]

மேலும் படிக்க

உலக சாம்பியன்ஷிப் செஸ் தொடரில் குகேஷ் மற்றும் டிங் லிரென் மோதிய போட்டி, டிராவில் முடிந்தது.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் உள்ள ரெசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோவில் அமைந்துள்ள ஈக்வரியல் ஓட்டலில் நேற்று ஆரம்பமாகியது. இதில், தற்போதைய சாம்பியனான சீனாவின் டிங் லிரெனை, இந்திய கிராண்ட் மாஸ்டரான 18 வயதான டி.குகேஷ் எதிர்கொண்டார். முதல் சுற்றில், குகேஷ் […]

மேலும் படிக்க

அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுத்துள்ளதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

நாடாளுமன்ற கூட்டங்கள் நடைபெறும் போது அவைகளை உடனடியாக ஒத்திவைக்கப்படுவது. அதானி தொடர்பான கேள்விகள் மற்றும் குற்றச்சாட்டுகள் நாடாளுமன்றத்தில் எழும்போது, அவற்றை புறக்கணித்து, நாடாளுமன்ற அவைகளை ஒத்திவைக்கும் நடவடிக்கைகள், உழைக்கும் வகுப்பினரின் மீது சுரண்டல்களை ஊக்குவிக்கும் போக்காகவே அமைந்துள்ளது என எதிர்கட்சிகள் குற்றம் […]

மேலும் படிக்க

2023-ல் பெண்கள் மற்றும் சிறுமிகள் படுகொலை தொடர்பான ஐ.நா அதிர்ச்சி அறிக்கையைப் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டில், ஒரு நாளைக்கு சராசரியாக 140 பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது இணையர் அல்லது குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடு மிகவும் ஆபத்தான இடமாக மாறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.பெண்களுக்கு […]

மேலும் படிக்க

சென்னை ஐஐடி, மனிதனை மையமாகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மையத்தை நிறுவியுள்ளது

சென்னை ஐஐடி, ஐஐடி ப்ரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பின் கீழ் ‘மனிதனை மையமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு மையம்’ (Centre for Human-Centric Artificial Intelligence- CHAI) தொடங்கியுள்ளது. இந்த மையம் தொழில்நுட்ப மேம்பாடு, தொழில் முனைவோர் வளர்ச்சி, மனிதவள […]

மேலும் படிக்க

அதானி குழும பங்குகள் 23% வரை சரிவு

இந்திய பங்குச் சந்தைகளில் லஞ்சம் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டதற்கான எதிரொலியாக, அதானி குழும நிறுவன பங்குகளின் விலை நேற்றைய வர்த்தகத்தில் 23 சதவீதம் வரை குறைந்தது. குறிப்பாக, அதானி எண்டர்பிரைசஸ் பங்கு 22.61 சதவீதம் வீழ்ச்சி அடைந்து ரூ.2,182.55-ல் […]

மேலும் படிக்க

வெப் சீரிஸ் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் ஷாருக் மகன் ஆர்யன் கான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தனது முதல் வெப் சீரிஸ் இயக்குவதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம், அவர் திரையுலகில் இயக்குநராக தனது பயணத்தை தொடங்குகிறார். திரைத்துறையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த தொடரில், ஆர்யன் கான் தனது […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் அதானி மீதான குற்றச்சாட்டுகள் இந்திய பங்குச்சந்தையை பாதித்துள்ளன. சென்செக்ஸ் 550+ புள்ளிகள் வீழ்ச்சி அடைந்தது.

இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் இன்று (நவ.21) காலை சரிவுடன் ஆரம்பமாகியுள்ளது. அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்காவில் உள்ள குற்றச்சாட்டுகள் இதற்கான காரணமாகக் கூறப்படுகின்றன.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 77,711 புள்ளிகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. இதற்குப் பிறகு, சென்செக்ஸ் சுமார் 550 புள்ளிகள் குறைந்தது. […]

மேலும் படிக்க