மத்திய விமானப் போக்குவரத்து துறை, உடான் திட்டத்தின் கீழ் புதிய விமான நிலையங்கள் மற்றும் வழித்தடங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு

மத்திய விமானப் போக்குவரத்து துறை, உடான் திட்டத்தின் கீழ் 71 புதிய விமான நிலையங்கள் மற்றும் 601 வழித்தடங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளதாக அறிவித்துள்ளது. பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கவும், வான்வழி போக்குவரத்தை விரிவுபடுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]

மேலும் படிக்க

மணிப்பூரில் மீண்டும் தொடங்கிய வன்முறை

மணிப்பூரில் உள்ள ஜிரிபாம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, இந்த தாக்குதல் போரோபெக்ரா காவல் நிலையத்தின் எல்லைக்குள் உள்ள கிராமத்தை இலக்காகக் கொண்டு நடைபெற்றது. தீவிரவாதிகள் அதிநவீன ஆயுதங்களைப் […]

மேலும் படிக்க

பொதுச் சிவில் சட்டதிற்கான புதிய நீதி தேவதை சிலை உச்ச நீதிமன்றத்தின் நூலகத்தில் திறக்கப்பட்டது.

“சட்டம் குருடு அல்ல” என்ற வாசகத்துடன் புதிய நீதிதேவதையின் சிலையை உச்சநீதிமன்ற நூலகத்தில் தலைமை நீதிபதி டி.ஓ. சந்திரசூட் திறந்து வைத்தார். நமது நாட்டின் நீதிமன்றத்தில் நீதிதேவதையின் கண்கள் கறுப்பு துணியால் மூடப்பட்டும், இடது கையில் தராசு மற்றும் வலது கையில் […]

மேலும் படிக்க

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும். தற்போது, பயணிகள் 120 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யலாம் என்ற வசதி நடைமுறையில் உள்ளது. தீபாவளி […]

மேலும் படிக்க

ஆப்பிள் நிறுவனம், ஏஐ அம்சங்களுடன் கூடிய ஐபேட் மினியை அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மினியை அறிமுகம் செய்துள்ளது, இதில் ஏஐ அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. அடுத்த வாரம் முதல், இந்த ஐபேட் ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆப்பிள், அமெரிக்காவில் உள்ள ஒரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனம், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், கணினிகள், […]

மேலும் படிக்க

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஜெய்சங்கர் கலந்துக் கொண்டார்

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார். 2023-24ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டதால், இந்நாண்டுக்கான எஸ்சிஓ மாநாடு இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் […]

மேலும் படிக்க

உலகளவில் காலணி உற்பத்தி மையமாக மாறும் தமிழ்நாடு

தமிழ்நாடு உலகில் அதிக அளவு காலணி உற்பத்தி செய்யும் மாநிலமாக மாறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் ஐந்து முன்னணி காலணி உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் விரைவில் ஆலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளன. இதற்கான முதலீடுகளில், தைவானின் ஹொங் ஃபு நிறுவனம் 1000 கோடி […]

மேலும் படிக்க

உலக பட்டினி குறையீடு பட்டியல் வெளியீடு

உலக நாடுகளில் பசியின் அளவை குறிக்கும் கணக்கெடுப்பில் இந்தியாவின் பசி நிலைமையைப் பற்றிய தகவலின் அடிப்படையில், 127 நாடுகள் கொண்ட பட்டியலில் கடந்த ஆண்டில் 111ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 105ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகளாவிய பசியின் அளவை கண்காணிக்க […]

மேலும் படிக்க

இந்தியாவிலிருந்து கனட தூதர்கள் வெளியேற வேண்டும் என வெளிதுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் உள்ள பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை தொடர்பாக கனடாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது இந்தியா மற்றும் மறுப்பையும்முன்வைத்துள்ளது . கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஓட்டு வங்கி அரசியல் நடத்தி வருவதாக கூறி, இன்று கனடா அரசுக்கு இந்தியா பதிலளித்துள்ளது. […]

மேலும் படிக்க

வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடித்து அசத்தல்

வங்கதேச அணிக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பில் 297 ரன்களை அடித்தது. இதில் சஞ்சு சாம்சன் சதம் அடித்து அசத்தியுள்ளார். 111 ரன்களை 47 பந்துகளில் அடித்து அசத்தினார். இரு அணிகள் […]

மேலும் படிக்க