தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2025 ஆண்டு தொடங்கபடும் என மத்திய அரசு அறிவிப்பு

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதன் அடிப்படையில், 2028-ம் ஆண்டில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1881-ம் ஆண்டு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது. […]

மேலும் படிக்க

ஜப்பான் பாரா பாட்மிண்டன் சர்வதேச போட்டியில் இந்தியா 24 பதக்கங்களை வென்றுள்ளது.

டோக்கியோவில் நடைபெற்ற ஜப்பான் பாரா பாட்மிண்டன் சர்வதேச போட்டியில் இந்தியா 24 பதக்கங்களை வென்றுள்ளது. இந்த போட்டிகள் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்றன, மற்றும் நேற்று முடிவடைந்த இப்போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 24 பதக்கங்களை வென்றனர். இதில் […]

மேலும் படிக்க

டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட், வாடோதரா, குஜராத்தில் C-295 விமானத்திற்கான புதிய தொழிற்சாலையை பிரதமர் திறந்து வைத்தார்

குஜராத்தின் வதோதரா நகரில் இன்று (அக். 28) ராணுவத்துக்கான C-295 விமானங்களை தயாரிக்கும் டாடா நிறுவனத்தின் புதிய ஆலை திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் இணைந்து கலந்து கொண்டனர். C-295 விமானங்கள் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் இருந்து வெளியேறும் இந்தியர்கள் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை தனி விமானம் மூலம் அனுப்பும் அமெரிக்கா

அமெரிக்காவில், சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை தனி விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளது அமெரிக்கா அரசு . அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கிய நிலையில், இந்த நடவடிக்கை பெரும் விவாதத்திற்கு மாறியுள்ளது. இதற்கிடையில், இந்திய அரசின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு […]

மேலும் படிக்க

உச்ச நீதி மன்றத்தில் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமனம், நவம்பர் 11ம் தேதி பதவியேற்பு.

உச்ச நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் 10ம் தேதி ஓய்வு பெறும் நிலையில் , வரும் நவம்பர் 11ம் தேதி தனது பதவியை ஏற்க உள்ளார். கடந்த வாரம், மத்திய […]

மேலும் படிக்க

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி மாநாட்டை முடித்து டில்லிக்கு திரும்பினார்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, இன்று அக்டோபர் 24 அன்று டில்லிக்கு திரும்பினார். ரஷ்யாவின் கஸான் நகரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், பிரதமர் மோடி கடந்த 21-ம் தேதி ரஷ்யா சென்றார். அங்கு, ரஷ்ய […]

மேலும் படிக்க

இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,பிரியங்கா காந்தி இன்று வயநாட்டில் வேட்புமனு தாக்கல்

வயநாடு மக்களவைத் தொகுதி காலியாக உள்ள நிலையில் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் போட்டியிடுவதால் இன்று அக்டோபர் 23 தேதி, வேட்புமனு தாக்கல் செய்ய பிரியங்கா காந்தி கேரளா வந்துள்ளார். அவர் தாய் சோனியா […]

மேலும் படிக்க

சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஹாக்கியில் இந்தியா, மலேசியாவை வீழ்த்தியது

12-வது சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஹாக்கி 21 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிற்கான போட்டிகள் தற்போது மலேசியாவில் நடைபெற்று வருகிறன. இதில் 6 அணிகள் கலந்து கொண்டுள்ளது.லிக் சுற்றில் ஒவ்வொரு அணியும் ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் […]

மேலும் படிக்க

சந்திரயான்-3 திட்டத்திற்காக ISRO தலைவர் சோம்நாத் பெற்ற உலகளாவிய விண்வெளி விருது

இந்த ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் ஐ ஏ எப் உலக விண்வெளி விருது, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் மிகுந்த அங்கீகாரம் பெற்ற இந்த விருதை பெற்றதால் அனைத்து நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளார். ஐஏஎப் […]

மேலும் படிக்க

ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து தீர்மானத்திற்கு ஒப்புதல்

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் தீர்மானத்திற்கு துணை நிலை கவர்னர் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019-ல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாகாணமான ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இந்நிலையில், 90 […]

மேலும் படிக்க