ஸ்ரீஹரிகோட்டாவில் LVM3-M6 ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் தொடங்கியது.

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட உள்ள LVM3-M6 ராக்கெட்டுக்கான இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த AST SpaceMobile நிறுவனத்தின் ‘BlueBird-6’ தொடர்பு செயற்கைக்கோளை சுமந்து செல்லும் இந்த கனரக ராக்கெட், நாளை டிசம்பர் 24 […]

மேலும் படிக்க

உலகின் அதிவேக ரயிலான புல்லட் டிரெயின், மணிக்கு 450 கிமீ வேகத்தில் பயணம்.

மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் உலகின் அதிவேக ரயிலை சீனா தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயில் வேகம், எரிசக்தி பயன்பாடு, உள் இரைச்சல் குறைப்பு மற்றும் பிரேக் செயல்பாடு போன்ற பல்வேறு அம்சங்களில் உலகளாவிய தரநிலைகளை உருவாக்கியுள்ளது. கடந்த […]

மேலும் படிக்க

30ம் தேதி விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி சி-60 ராக்கெட்.

பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட், வரும் 30ம் தேதி இரவு 9.58 மணிக்கு விண்ணில் பாயும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்ற இடத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் செல்கிறது. இதில் எஸ்.டி.எக்ஸ்.1 […]

மேலும் படிக்க

இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் மூலம் வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதில் புதிய முன்னேற்றங்களை அறிவித்துள்ளது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் புதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்நிலையில், வீரர்கள் இல்லாமல் விண்கலனை விண்வெளிக்கு அனுப்புவதற்கான சோதனைக்கலன் தயாரிப்பதற்கான பணிகள் இன்று ஸ்ரீஹரிக்கோட்டாவில் தொடங்கியுள்ளன. இந்த திட்டத்தின் ஆரம்ப கட்ட முயற்சிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று […]

மேலும் படிக்க

பிஎஸ்எல்வி – சி59 ராக்கெட் பயணம் வெற்றி : ஐரோப்பிய இரட்டை செயற்கைக் கோள்களை நிலைநிறுத்தியது.

சூரியனை ஆராய்வதற்கான நோக்கில் ஐரோப்பிய கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ப்ரோபா-3 என்ற இரட்டை செயற்கைக் கோள்கள், பிஎஸ்எல்வி-சி59 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் அனுப்பப்பட்டுள்ளன. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தொடர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது, மேலும் […]

மேலும் படிக்க

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய Proba – 3 செயற்கைக்கோள், டிசம்பர் 4ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கிய Proba – 3 என்ற செயற்கைக்கோளை, டிசம்பர் 4 ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா மூலம் இஸ்ரோ விண்ணில் அனுப்பவுள்ளது. 23 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பிய ஆய்வு மையத்தின் முக்கிய திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தும் வாய்ப்பு […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை எலான் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது . இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இஸ்ரோ, தனது தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி, ஒவ்வொரு ஆண்டும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது. இவை […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் புதிய திட்டம் வேற்று கிரகங்களுக்கும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் ஆய்வு லடாக்கில் துவக்கம்

விண்வெளி மற்றும் வேற்று கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கில் உள்ள லே நகரில் புதிய சோதனைகளை இஸ்ரோ ஆரம்பித்துள்ளது. இஸ்ரோவின் ககன்யான் திட்டத்தின் கீழ், விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்கான ஆய்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், இந்தியா […]

மேலும் படிக்க

சந்திரயான்-3 திட்டத்திற்காக ISRO தலைவர் சோம்நாத் பெற்ற உலகளாவிய விண்வெளி விருது

இந்த ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் ஐ ஏ எப் உலக விண்வெளி விருது, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் மிகுந்த அங்கீகாரம் பெற்ற இந்த விருதை பெற்றதால் அனைத்து நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளார். ஐஏஎப் […]

மேலும் படிக்க