கம்போடியா விளையாட்டு போட்டிகள்: தமிழர் ஏற்றிய ஜோதி!

கம்போடியாவில், Cambodia South East Asian Games விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டங்கள் தோறும், விழிப்புணர்வு பயணமாக, தன்னார்வத்துடன் குழுவாகச் சென்று ,BMW மோட்டார் சைக்கிள் வீரர்கள், மக்களை ஊக்குவித்து வருவது பாராட்டுக்குரியது. 38°c க்கும் மேற்பட்ட அளவில் கொளுத்தும் […]

மேலும் படிக்க

நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் மகள் சரசுவதி அம்மாள் மறைவு

பிப்ரவரி 04, 2022 வெள்ளிக்கிழமை காலையில் நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் மகள் திருமதி சரசுவதி அரங்கநாதன் அம்மையார் அவர்கள் மேரிலாந்தில் இயற்கை எய்தினார். திருமதி சரசுவதி அம்மையார் 1980ஆம் ஆண்டு வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்து தமிழ்ச்சங்கத்தை வழி […]

மேலும் படிக்க

சென்னை OMR சாலையில் சுங்கக் கட்டணம் வசூல் நிறுத்தம்

சென்னை OMR சாலையில் உள்ள சுங்கச் சாவடிகளில் வரும் ஆகஸ்ட் 30ம் தேதி முதல் சுங்கக் கட்டணம் வசூல் நிறுத்தப்படும். சென்னை மெட்ரோ சாலை பணிகள் நடைபெறுவதால் இந்த முடிவு என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்

மேலும் படிக்க

ஏலே பப்ளிஷிங் – மெய்யாகும் கனவுகள்

எழுத்து என்பதொரு கனவுலகம். எழுதத் தெரிந்த ஒவ்வொருவரும் சென்று வாழ்ந்து பார்க்க விரும்பும் கனவுலகம். எழுதும் அனைவருக்குமான மிகப்பெரிய ஆசையாக இருப்பது தங்கள் எழுத்துகளை அச்சில் புத்தகமாக கண்டிட வேண்டும் என்பது தான். ஆனால் எழுத்தில் தரம் இருந்த போதும் ஒரு […]

மேலும் படிக்க

உன் பார்வை ஒன்றே போதும்.. எந்நாளும் பொன்னாகும்!!

நம்மை இந்த உலகத்திற்கு வழங்கி, நமக்குத் தகுதியான வாழ்க்கையை வழங்குவதற்காக அவரால் முடிந்தவரை பாடுபடுபவர். அந்த ஒரு நபரைக் கொண்டாட ஒரு நாள் போதாது. தாய்மார்கள் உண்மையிலேயே மனிதகுலத்திற்குக் கிடைத்த மிகச் சிறந்த பரிசுகளில் ஒன்றாகும். பெரும்பாலும், அவர்கள் எப்போதுமே தங்கள் […]

மேலும் படிக்க