அணு ஆயுதங்களை பயன்படுத்த புதின் ஒப்புதல் தீவிரமடையும் ரஷ்யா – உக்ரைன் போர்.

போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதலை ரஷ்ய அதிபர் புதின் வழங்கியுள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் ஒரு ஆண்டுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அதிபராக டிரம்ப் சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ […]

மேலும் படிக்க

ரஷ்யா: உக்ரைனில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்.

ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தும் ரஷ்யா. உக்ரைன்யை ஆதரிக்குமாறு ஐரோப்பிய நாடுகளை அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டார். உக்ரைன் மீது ரஷ்ய விமானப்படை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து.நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த ஏவுகணைகள் மற்றும் […]

மேலும் படிக்க

ஒரு கோடி பேர் பட்டினி கிடந்து தவிக்க வாய்ப்பு – ஐ.நா கவலை

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் தொடர்ந்து 3 மாத காலமாக முடிவில்லாமல் நீடித்து வருகிறது. இருநாடுகளுக்கு இடையே நடந்து வரும் போரின் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதாரம் பாதிப்பு அடைந்து கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. ஏற்றுமதி இறக்குமதி தொழில்கள் […]

மேலும் படிக்க

எலான் மஸ்க்கின் உயிருக்கு ரஷியாவிடம் இருந்து அச்சுறுத்தல்??

உக்ரைனில் இரஷ்ய படைகளின் தாக்குதலினால் இணைய சேவைகள் முடக்கப்பட்டிருந்த கடந்த பிப்ரவரியில், உக்ரைனில் எலான் மஸ்க் உதவியுடன் அவரின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவத்தின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை அளித்தது. மேலும் பல உதவிகளை அவர் உக்ரைனுக்கு செய்தார். இந்நிலையில், “நான் மர்மமான […]

மேலும் படிக்க

உக்ரைனிலிருந்து மீட்கப்பட்ட மாணவர்கள் டெல்லியில் தர்ணா

நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் போரின் காரணமாக தங்கள் படிப்பை பாதியில் கைவிட நேர்ந்த மருத்துவ மாணவர்களை இந்தியாவிலுள்ள கல்லூரிகளில் சேர்ந்துக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரி டில்லியின் ஜந்தர் மந்தரில் இன்று மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் தர்ணா போராட்டத்தில் […]

மேலும் படிக்க

உக்ரைனுக்கு அமெரிக்கா 5 கோடி நிதியுதவி

நேட்டோ கூட்டணியில் சேருவது குறித்தான கருத்து வேறுபாட்டில் உக்ரைனுக்கு ரஷியாவுக்கும் கடும் போர் மூண்டு நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த வாரம் இங்கிலாந்து பிரதமர் போரில் ஜான்சன் நேரடியாக […]

மேலும் படிக்க

உக்ரைன் அகதிகளுக்காக புதிய செயலி – இந்திய மாணவன் சாதனை

15 வயது இந்திய மாணவராண தேஜாஸ் ரவிசஙர் உக்ரைன் போர் அகதிகளுக்காக ‘Refuge’ என்ற பெயரில் செயலி ஒன்றை வடிவமைத்திருக்கிறார். இதை கைப்பேசியிக் பதிவிறக்கம் செய்துகொண்டு, உக்ரைன் போர் அகதிகள் தங்கள் தேசிய அடையாளத்தை அதிகாரிகளிடம் உறுதி செய்து காட்ட முடியும். […]

மேலும் படிக்க

உக்ரைனில் இங்கிலாந்து பிரதமர்

கடந்த 24ஆம் தேதி முதல் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்குமான யுத்தம் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டு பக்கமும் பலத்த சேதம் ஏற்பட்ட போதிலும் போரில் வெற்றி பெற்று விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. போரில் உக்ரைனுக்கு பல ஐரோப்பிய நாடுகள் உதவி […]

மேலும் படிக்க