கரூர் நெரிசல் வழக்கு: தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. அதன்படி, விஜய் நாளை மார்ச் 10 அன்று டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் […]
மேலும் படிக்க
