கனடாவில் புதிய விசா விதிமுறைகளால் இந்திய மாணவர்கள் 4,20,000 பேர்க்கு பாதிப்பு.

கனடா அரசு வெளிநாட்டினர் அதிகளவில் குடியேறுவதை தடுக்கும் நோக்கில் புதிய விசா விதிமுறைகளை செயல்படுத்தியுள்ள நிலையில், 4.2 லட்சம் இந்திய மாணவர்களின் நிலைமை சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. இந்த புதிய நடவடிக்கை இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினருக்கு சிக்கல்களை உருவாக்க வாய்ப்பு உள்ளதால், கனடாவில் […]

மேலும் படிக்க

மாநில அரசின் அனுமதியில்லாமலேயே சி.பி.எஸ்.இ. பள்ளிகளைத் தொடங்கிக் கொள்ளலாம்; மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதி

மாநில அரசின் அனுமதியில்லாமலேயே சி.பி.எஸ்.இ. பள்ளிகளைத் தொடங்கிக் கொள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதி அளித்துள்ளது.சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்று தேவை என்ற நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில், மாநில அரசின் அனுமதி இல்லாமலே இனி […]

மேலும் படிக்க

குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை சார்பில் “வள்ளுவரும் வாசுகியும்” நிகழ்ச்சி.

“வள்ளுவரும் வாசுகியும்” – காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி கடந்த பிப்ரவரி 15, சனிக்கிழமை, குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை சிறப்பாக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தது.நிகழ்வின் தொடக்கத்தில், அறக்கட்டளையின் தலைவர் திருமதி செம்மொழி மாலா கோபால் அவர்கள் அனைவரையும் அன்போடு […]

மேலும் படிக்க

10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இனி வருடத்திற்கு 2 முறை பொதுத்தேர்வு என அறிவிப்பு.

இந்தியாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்க்கும் வகையில் உள்ளது, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவர்கள் பெரிதும் பயத்துடன் இருக்கின்றனர். இந்நிலையில், 2026 ஆம் ஆண்டிலிருந்து வருடத்திற்கு இரண்டு முறை சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடைபெறும் […]

மேலும் படிக்க

உடையார்பாளையம் திருவள்ளுவர் ஞானமன்றம் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்ட திருவள்ளுவர் தின விழா.

உடையார்பாளையம் திருவள்ளுவர் ஞானமன்றம் சார்பில் 2056ஆம் திருவள்ளுவர் ஆண்டு, திருவள்ளுவர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு திருக்குறள் வாழ்த்து பாடல் பாடி இனிதே தொடங்கப்பட்டது, இதில் திருக்குறள்ஞானமன்ற தலைவராக பேராசிரியர் தஸ்தகீர் தலைமையேற்றி விழாவை நடத்தினார். செயலர் புலவர்.விஸ்வநாதன் […]

மேலும் படிக்க

பாலிவுட் நடிகர் கத்தியால் குத்திய நபர் கைது; 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணை

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் தனது வீட்டில் வைத்தே கொள்ளையனால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்ட சூழலில், சைஃபை தாக்கியதாக கூறப்படும் […]

மேலும் படிக்க

சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்; நான்கு நாட்கள் இந்நிகழ்ச்சி நடைபெறும்

சென்னை சங்கமம் நம்ம ஊர் திருவிழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முரசு கொட்டி சென்னை சங்கமம் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உற்சாகத்துடன் தொடங்கி வைத்தார். இன்று (ஜன.13)ல் தொடங்கி ஜன.17 வரை 18 இடங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை […]

மேலும் படிக்க

சென்னையில் மலர் கண்காட்சி; ஏற்பாடுகள் தீவிரம், செம்மொழி பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

சென்னையில் 4-ஆவது மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்கிறார்.சென்னை அண்ணா மேம்பாலம் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப்பூங்கா அமைந்துள்துள்ளது. நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த பூங்காவை 2010ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த மு.கருணாநிதி […]

மேலும் படிக்க

தமிழ் மொழியே உலகின் பழமையான மொழி; மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

உலகம் முழுவதும் தமிழ் மொழியை கற்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.117வது மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி, உலகிலேயே மிகவும் பழமையான மொழி தமிழ் என்பது […]

மேலும் படிக்க

சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை மீதான புகார்; ஒருவர் கைது, போலீசார் விசாரணை

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,“அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி […]

மேலும் படிக்க