உலக தண்ணீர் தினம்; தண்ணீரின் அவசியத்தை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் அறங்கேற்றிய சிவகங்கை அரசுப் பள்ளி மாணவர்கள்

உலக தண்ணீர் தினம்த்தை முன்னிட்டு கவிதை,பேச்சு,ஓவியம் மூலமாக தண்ணீர் சேமிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்.நம்முடைய தலைமுறையினருக்கு சொத்துக்களை சேர்த்து வைக்காவிட்டாலும், நாம் தண்ணீரை சேமித்து வைக்கவேண்டும்.தேவகோட்டை – உலக தண்ணீர் தினத்தினை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க […]

மேலும் படிக்க

அமெரிக்காவின் கல்வித்துறை கலைக்கப்படுகிறது; அதிபர் ட்ரம்ப் அடுத்த அதிரடி

அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப் நிர்வாக ரீதியாக பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றார். அமெரிக்க அரசின் செலவினங்களை குறைக்கும் வகையில் பணி நீக்க நடவடிக்கைகள், சர்வதேச நாடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி உதவிகளை நிறுத்தியது உள்பட பல்வேறு […]

மேலும் படிக்க

சென்னை பூங்காக்களில் புத்தக வாசிப்பு மையங்கள் உருவாக்கபடும் என அறிவிப்பு.

சென்னை மாநகராட்சியின் 70 பூங்காக்களில் புத்தகம் வாசிக்கும் மண்டலங்களை உருவாக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயர் பிரியா இன்று சமர்ப்பித்தார். இந்த அறிக்கையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள […]

மேலும் படிக்க

சென்னை அருகே 2000 ஏக்கரில் புதிய துணை நகரம்; தமிழக பட்ஜெட்டில் புதிய அறிவிப்பு

தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் 2025-26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழகத்திற்கு பன்முக வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட் தாக்குதலில், இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகஇருக்கக்கூடிய தமிழகத்தின் தலைநகரமான […]

மேலும் படிக்க

கனடாவில் புதிய விசா விதிமுறைகளால் இந்திய மாணவர்கள் 4,20,000 பேர்க்கு பாதிப்பு.

கனடா அரசு வெளிநாட்டினர் அதிகளவில் குடியேறுவதை தடுக்கும் நோக்கில் புதிய விசா விதிமுறைகளை செயல்படுத்தியுள்ள நிலையில், 4.2 லட்சம் இந்திய மாணவர்களின் நிலைமை சந்தேகத்திற்குள்ளாகியுள்ளது. இந்த புதிய நடவடிக்கை இந்தியர்கள் உட்பட பல்வேறு நாட்டினருக்கு சிக்கல்களை உருவாக்க வாய்ப்பு உள்ளதால், கனடாவில் […]

மேலும் படிக்க

மாநில அரசின் அனுமதியில்லாமலேயே சி.பி.எஸ்.இ. பள்ளிகளைத் தொடங்கிக் கொள்ளலாம்; மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதி

மாநில அரசின் அனுமதியில்லாமலேயே சி.பி.எஸ்.இ. பள்ளிகளைத் தொடங்கிக் கொள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அனுமதி அளித்துள்ளது.சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்று தேவை என்ற நடைமுறை இருந்து வந்தது. இந்நிலையில், மாநில அரசின் அனுமதி இல்லாமலே இனி […]

மேலும் படிக்க

10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இனி வருடத்திற்கு 2 முறை பொதுத்தேர்வு என அறிவிப்பு.

இந்தியாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்க்கும் வகையில் உள்ளது, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதும் மாணவர்கள் பெரிதும் பயத்துடன் இருக்கின்றனர். இந்நிலையில், 2026 ஆம் ஆண்டிலிருந்து வருடத்திற்கு இரண்டு முறை சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் நடைபெறும் […]

மேலும் படிக்க

சென்னை அண்ணா பல்கலைகழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த வன்கொடுமை மீதான புகார்; ஒருவர் கைது, போலீசார் விசாரணை

அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்முறை நடந்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில், கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,“அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி பொறியியல் கல்லூரி […]

மேலும் படிக்க

சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவியின் 143 வது பிறந்த நாள்.

சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி: பிறப்பு:  டிசம்பர் 11, 1882 மறைவு:செப்டம்பர் 11, 1921 ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாக விளங்குகிறார். இவரை பாரதியார் மற்றும் மகாகவி என அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் […]

மேலும் படிக்க

ராகிங் கொடுமையால் பரிதாபமாக உயிரிழந்த முதலாம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவன்; குஜராத் மாநிலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

குஜராத்தில் ராகிங் கொடுமை காரணமாக எம்பிபிஎஸ் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மூத்த மாணவர்கள் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம், பதான் மாவட்டம் தார்பூரில் ஜிஎம்இஆர்எஸ் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்த […]

மேலும் படிக்க