தமிழ் நடிகர் நெப்போலியன் மகன் திருமணம் ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்றது; தமிழ் திரை பிரபலங்கள் பலர் பங்கேற்பு

நடிகர் நெப்போலியனின் மூத்த மகன் தனுஷுக்கும், அக்ஷயா என்பவருக்கும் இடையே திருமணம் ஜப்பானில் இன்று நடந்து முடிந்துள்ளது, இதில் திரையுலகினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நெப்போலியன் 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். […]

மேலும் படிக்க

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் 24,25 தேதிகளில் சவுதி அரேபியேவில் நடக்கிறது

18வது ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான வீரர்கள் மெகா ஏலம் வரும் 24, 25ம் தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க 1574 […]

மேலும் படிக்க

2036 ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்தியா கடிதம்

ஒலிம்பிக்2036 போட்டியை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்.1ல் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் எழுதி இருப்பதாக ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள் மற்றும் அவற்றில் இருக்கும் வசதிகள் […]

மேலும் படிக்க

அயோத்தி சரயு நதிக்கரையில் கொண்டாடப்படும் தீப உற்சவம்; 28 லட்சம் விளக்குகள் ஏற்றி நகரத்தை ஒளிரச் செய்ய திட்டம்

ராமர் கோயில் திறப்புக்கு பிறகு தீபாவளி பண்டிகையையொட்டி அயோத்தியில் 8வது தீபஉற்சவ விழா களைகட்ட தொடங்கி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு கோயில் திறக்கப்பட்டது. இந்நிலையில் […]

மேலும் படிக்க

தீபாவளி பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், சென்னையில் இருந்து 110,000 பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நேற்று சென்னையில் இருந்து 1.10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்தனர். போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கான நடவடிக்கையாக, அரசு போக்குவரத்துக் […]

மேலும் படிக்க

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி மாநாட்டை முடித்து டில்லிக்கு திரும்பினார்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா சென்ற பிரதமர் மோடி, இன்று அக்டோபர் 24 அன்று டில்லிக்கு திரும்பினார். ரஷ்யாவின் கஸான் நகரில் இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், பிரதமர் மோடி கடந்த 21-ம் தேதி ரஷ்யா சென்றார். அங்கு, ரஷ்ய […]

மேலும் படிக்க

லண்டனில் நடைபெற்ற செஸ் மாஸ்டர்ஸ் கோப்பையை வென்று இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி அசத்தல்

லண்டனில் நடைபெற்ற டபிள்யூஆர் செஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி பெற்று கோப்பையை வென்றார்.அரையிறுதியில் பிரக்ஞானந்தாவை அர்ஜுன் எரிகைசி வென்றார். மற்றுமொரு அரையிறுதியில் எம்விஎல் அலிரெஸா ஃபிரௌஸ்ஜாவை ஆர்மகெடானில் வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் பிரென்சு வீரர் எம்விஎல் […]

மேலும் படிக்க

பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

சென்னை – கோடம்பாக்கத்தில் உள்ள பூர்விகா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் சிஇஓ யுவராஜ் நடராஜனின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட மூன்று இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது, 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் […]

மேலும் படிக்க

5 நாட்கள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு; டில்லியில் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.மாலத்தீவு அதிபர் முகமது முய்சு 5 நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று (அக்.6) இந்தியா வந்தார். மனைவி சஜிதாவுடன் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்த […]

மேலும் படிக்க