தமிழ்நாட்டில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க தடை

செய்திகள்


கொரோனா பரவல் அச்சம் காரணமாக தமிழகத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடவோ, விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *