துப்பாக்கிச்சூடு, ட்ரோன்கள், ஏவுகணைகள் தாக்குதல் இல்லாமல் 19 நாட்களுக்கு பிறகு எல்லையில் அமைதியான சூழல்.

கடந்த 19 நாட்களுக்கு பிறகு, நேற்றிரவு இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் அமைதியான சூழல் நிலவுவதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலுக்கு பிறகு, கடந்த 7ம் தேதி இந்திய முப்படைகள் இணைந்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ […]

மேலும் படிக்க

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானில் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானதாகவும் இந்திய முப்படைகளின் அதிகாரிகள் ஆதாரங்களுடன் விளக்கம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையில் பாகிஸ்தானில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 40 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியானதாகவும் இந்திய முப்படைகளின் உயர் அதிகாரிகள் நேற்று ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தனர். பாகிஸ்தான் நடத்திய டிரோன், ஏவுகணை தாக்குதலில் […]

மேலும் படிக்க

ஒப்பந்தத்தை மீறிய பாகிஸ்தான்; இந்திய எல்லைகளில் மீண்டும் தாக்குதலை தொடங்கியது

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தப்பட்டது என்று கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது.பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் நிலவிய நிலையில், தாக்குதலை நிறுத்துவதற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாக அமெரிக்க […]

மேலும் படிக்க

தாக்குதல்களை உடனடியாக நிறுத்த இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளும் சம்மதம்; ட்ரம்ப் தகவல்

உடனடியாக முழுமையாக இந்தியா, பாகிஸ்தான் என இருதரப்பும் தாக்குதலை நிறுத்த ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சூழலை புரிந்து தாக்குதலை நிறுத்த ஒப்புகொண்ட இந்தியா, பாகிஸ்தானுக்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளதாவது; “இந்தியாவும், பாகிஸ்தானும் […]

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்க ஐ.எம்.எப் ஒப்புதல்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. பாகிஸ்தான், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நடத்துகிறது, […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் டிரோன் தாக்குதலால் 32 விமான நிலையங்கள் மூடல்.

பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடைபெற்றுவரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியாவில் 32 விமான நிலையங்கள் மே 15ம் தேதி வரை மூடப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. இதில் அம்பாலா, அவந்திப்பூர், புஜ், பிகானெர், சண்டிகர், […]

மேலும் படிக்க

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்தியா பதிலடி கொடுத்தது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. […]

மேலும் படிக்க

சண்டிகரில் ‘சைரன்’ எச்சரிக்கை!மேகாலயாவில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு.

ஆப்ரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் இந்தியா மேல் குறிவைக்கும் சில நகரங்களில் சண்டிகர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, சண்டிகர் நகரத்தின் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சண்டிகரில் ஏர் சைரன்கள் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை […]

மேலும் படிக்க

இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தான் இடையே உள்ள விவகாரங்களில் அமெரிக்கா தலையிட போவதில்லை என அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் வரலாறு காணாத தாக்குதல்களை தொடர்ந்துள்ளதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் உருவாகியுள்ளது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை இலக்காகக் கொண்டு […]

மேலும் படிக்க

பாதியில் நின்ற ஐபிஎல் போட்டி; வீரர்கள் பார்வையாளர்கள் பத்திரமாக மைதானத்திலிருந்து வெளியேற்றம்

IPL 2025: ஐபிஎல் தொடரில் ஹிமாச்சல் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் தற்போது நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.IPL 2025: ஐபிஎல் தொடரில் ஹிமாச்சல் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் தற்போது நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியில் […]

மேலும் படிக்க