சர்வதேச அளவில் பயங்ரவாதத்தை ஒழிக்க செயற்குழு ஒன்றை உருவாக்க குவாட் அமைப்பு முடிவு

பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கைகளுக்காக, தனியாக ஒரு செயற்குழு அமைப்பது என, ‘குவாட்’ நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்தியப் பெருங்கடல், சீனப் பெருங்கடல் பகுதி களில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்கும் வகையில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, […]

மேலும் படிக்க

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ. நெடுமாறன் பேட்டி – சர்வதேச அரசியலில் பரபரப்பு

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் உலக தமிழ் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் இன்று அளித்த பேட்டி, சர்வதேச சூழலும், இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பியுள்ள சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை […]

மேலும் படிக்க

சீன நீறுவனங்களின் சூதாட்டம் மற்றும் கடன் தொடர்பான செயலிகளை முடக்க மத்திய அரசு முடிவு

சீனாவுடன் தொடர்புடைய 138 சூதாட்ட செயலிகள் மற்றும் 94 கடன் செயலிகளை தடை செய்யும் பணி தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் தங்களது பணத்தை பறிகொடுத்து தற்கொலைக்கு தூண்டப்படும் நிலை உள்ளது. இதனால் ஆன்லைன் சூதாட்டங்களை தடை […]

மேலும் படிக்க

சீனாவில் மீண்டும் கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா – புதிய உச்சத்தை தொட்ட தொற்று

சீனாவில் கட்டுக்கடங்காமல் கொரோனா பரவி வருவதால், இதுவரை 90 கோடி பேருக்கு தொற்று பாதித்துள்ளதாகவும் இறந்தவர்களின் சடலம் திறந்தவெளியில் எரிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தியதால், தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது.இதற்கிடையே சீனாவில் வழக்கமாக […]

மேலும் படிக்க