பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வழங்க ஐ.எம்.எப் ஒப்புதல்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. பாகிஸ்தான், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை குறிவைத்து டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்களை நடத்துகிறது, […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் டிரோன் தாக்குதலால் 32 விமான நிலையங்கள் மூடல்.

பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடைபெற்றுவரும் சூழலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்தியாவில் 32 விமான நிலையங்கள் மே 15ம் தேதி வரை மூடப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இதற்கான உத்தரவை வெளியிட்டுள்ளது. இதில் அம்பாலா, அவந்திப்பூர், புஜ், பிகானெர், சண்டிகர், […]

மேலும் படிக்க

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் பதற்றம் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காஷ்மீரில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், இந்தியா பதிலடி கொடுத்தது. இதையடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூண்டது. […]

மேலும் படிக்க

சண்டிகரில் ‘சைரன்’ எச்சரிக்கை!மேகாலயாவில் 2 மாதங்களுக்கு இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு.

ஆப்ரேஷன் சிந்தூரின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் இந்தியா மேல் குறிவைக்கும் சில நகரங்களில் சண்டிகர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, சண்டிகர் நகரத்தின் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று சண்டிகரில் ஏர் சைரன்கள் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை […]

மேலும் படிக்க

இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார்.

இந்தியாவும் பாகிஸ்தான் இடையே உள்ள விவகாரங்களில் அமெரிக்கா தலையிட போவதில்லை என அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் வரலாறு காணாத தாக்குதல்களை தொடர்ந்துள்ளதால் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் உருவாகியுள்ளது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை இலக்காகக் கொண்டு […]

மேலும் படிக்க

பாதியில் நின்ற ஐபிஎல் போட்டி; வீரர்கள் பார்வையாளர்கள் பத்திரமாக மைதானத்திலிருந்து வெளியேற்றம்

IPL 2025: ஐபிஎல் தொடரில் ஹிமாச்சல் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் தற்போது நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.IPL 2025: ஐபிஎல் தொடரில் ஹிமாச்சல் மாநிலம் தரம்சாலா மைதானத்தில் தற்போது நடைபெற்ற பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியில் […]

மேலும் படிக்க

களத்தில் இறங்கிய கடற்படை; கடும் தாக்குதலுக்கு உள்ளான பாகிஸ்தான் கராச்சி நகரம்

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய கடற்படையும் களத்தில் இறங்கியது தாக்கி வருகிறது. கடற்படை சார்பாக கராச்சியில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. 54 ஆண்டுகளுக்கு பிறகு கராச்சி மீது இந்திய கடற்படை தாக்கி உள்ளது. இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகி […]

மேலும் படிக்க

இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதலை தடுத்த எஸ்400 சுதர்சன் சக்ரா ஏவுகணை.

இந்திய ராணுவம் 2வது நாளாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவின் மூன்று மாநிலங்களில் 15 நகரங்களை குறிவைத்து ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதனை இந்திய விமானப்படையின் எஸ் 400 சுதர்சன் சக்ரா வான் தாக்குதல் தடுப்பு அமைப்பு […]

மேலும் படிக்க

“ஆப்ரேசன் சிந்தூர்” தொடர்பாக எல்லையில் உள்ள 10 மாநில முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை.

ஆப்ரேசன் சிந்தூர் எல்லையோர மாநிலங்களைச் சேர்ந்த 10 முதலமைச்சர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், எல்லையோர மாநிலங்களின் தயார் நிலை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் அமித் […]

மேலும் படிக்க

ஆபரேஷன் சிந்தூர்’: நடவடிக்கைகளை விளக்கிய விங். கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் ராணுவ அதிகாரி கலோனல் சோபியா குரேஷி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்குச் சொந்தமான […]

மேலும் படிக்க