இஸ்ரேல் ஹமாஸ் போரால் காஸா பகுதியில் பஞ்சம்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

காஸாவில் பஞ்சத்தால் உயிர்பலி அபாயம் தொடர்வதாக உலக சுகாதாரஅமைப்பு தெரிவித்துள்ளது.இஸ்ரேல், ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி போர் மூண்டது. இதனை தொடர்ந்து, 6 மாத காலமாக இஸ்ரேல்–காஸா இடையே போர் நடந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு […]

மேலும் படிக்க

உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாற்றும் நோக்கில் துபாய் புதிய முனையத்தின் கட்டுமானத்தை தொடங்கியுள்ளது

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தை உலகின் மிகப்பெரிய விமான நிலையமாக மாற்றும் நோக்கில் துபாய் புதிய முனையத்தின் கட்டுமானத்தை தொடங்கியுள்ளது. துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் இறுதியில் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் ஆண்டுகளில் […]

மேலும் படிக்க

உலகின் தலைசிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல் வெளியீடு; 5 இந்திய விமான நிலையங்கள் இடம் பிடித்துள்ளது; கத்தார் தோஹா விமான நிலையத்துக்கு முதலிடம்

உலகின் சிறந்த விமான நிலையமாக தோஹாவின் ஹமாத் சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக உலகின் சிறந்த விமான நிலையம் என்ற அந்தஸ்தை தக்க வைத்திருந்த சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம் அந்த அந்தஸ்தை இழந்திருக்கிறது. தற்போது இது […]

மேலும் படிக்க

ஐக்கிய அரபு எமிரேட்சில் வரலாறு காணாத மழை; பெருவெள்ளத்தில் தத்தளித்த துபாய்

ஐக்கிய அரபு எமிரேட்சில் நேற்று கொட்டித் தீர்த்த கனமழையால் பல சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெள்ளப் பெருக்கு காரணமாக துபாயின் பெரும்பாலான சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன.வளைகுடா நாடுகளில் ஒன்றான துபாயில் நேற்று ஒரே நாளில் ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய மழை கொட்டி […]

மேலும் படிக்க

ரம்ஜான் தேதி அறிவிப்பு; ஏப்ரல் 11 ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி தகவல்

ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் […]

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெறும் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையை பெறுகிறார் பேராசிரியர் டாக்டர் சித்திரை பொன் செல்வன்

அமீரகத்தில் பேராசிரியர் பிரிவின் கீழ் அமீரக அரசின் 10 ஆண்டுகளுக்கான கோல்டன் விசாவை பெற்ற முதல் தமிழர் என்ற பெருமையை துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவரும், ஆராய்ச்சித்துறை இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் சித்திரை பொன் செல்வன் […]

மேலும் படிக்க

மிஸ் யுனிவர்ஸ் அழிகிப் போட்டி வரலாற்றில் முதன்முறையாக பங்கேற்கும் சவுதி அரேபிய அழகி

அழகிகளை தேர்வு செய்ய உலகளவில் பல்வேறு போட்டிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் மிக உயரிய அழகி போட்டியாக இருக்கும் மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் முதன்முறையாக சவுதி அரேபியா நாட்டின் அழகி பங்கேற்கபோகிறார்.உலகின் பல்வேறு நாடுகள் அழகிகளுக்கான போட்டிகளை நடத்துகின்றன. அதில் […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் நடந்த இஃப்தார் நிகழ்ச்சி; வெளிநாடு வாழ் இந்திய தமிழர்கள் நலச் சங்கம் ஏற்பாடு செய்த தமிழர்கள் சங்கமம்

சவுதி அரேபியா தமிழர்கள்சங்கமித்த இஃப்தார் நிகழ்ச்சி. சவுதி அரேபியா திமுக அயலக அணி மற்றும்NRTIA வெளிநாடு வாழ் தமிழர் இந்தியர்கள் நலச் சங்கம், ஒருங்கிணைந்து கடந்த 23-03-2024 அன்று மாலை தமிழர்கள் ஒன்று கூடிய இஃப்தார் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் NRTIAவின் கிளைகள் […]

மேலும் படிக்க

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் மெடா செயலிகள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கின; பயணாளர்கள் உபயோகபடுத்த முடியாமல் தவிப்பு

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முடங்கியதால், பயனாளர்கள் தவிப்புக்கு ஆளாகினர். உலகெங்கும் உள்ள சொந்தங்களை ஒன்றாக இணைத்த பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம், நேற்றிரவு திடீரென்று அப்செட் ஆனது. அதிகாரப்பூர்வ அறிவிப்போ, முன்னெச்சரிக்கையோ எதுவுமின்றி பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் திடீரென்று […]

மேலும் படிக்க

இஸ்ரேல் ஹமாஸ் இடையே நடக்கும் தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலி; இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல இந்திய தூதரகம் அறிவுறுத்துதல்

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இந்திய குடிமக்கள், குறிப்பாக இஸ்ரேலின் வடக்கு மற்றும் தெற்கில் உள்ள எல்லைப் பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்துகிறது. இந்தத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து மேலும் இருவர் காயமடைந்தனர்.இஸ்ரேல் எல்லையில் உள்ள […]

மேலும் படிக்க