பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக அபுதாபி சென்றுள்ளார்; சுவாமி நாராயணன் கோயிலை திறந்து வைக்கிறார்

இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார்.கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள அபுதாபி சென்றிருந்தபோது, பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் […]

மேலும் படிக்க

கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் கடற்படை அதிகாரிகள் விடுதலை; பிரதமர் மோடிக்கு நன்றி கூறி நெகிழ்ச்சி

இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரிகளான புர்னேன்டு திவாரி, சுகுனாகர் பகாலா, அமித் நாக்பால், சஞ்சீவ் குப்தா, நவ்தேஜ் சிங் கில், பீரேந்திர குமார் வெர்மா, சவுரப் வசிஸ்ட், ராகேஷ் கோபகுமார் ஆகிய 8 பேர் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் கத்தார் உளவுப் […]

மேலும் படிக்க

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம்; தமிழ்நாட்டு வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்

துபாயில் நடைபெற்ற பரபரப்பான ஐபிஎல் மினி ஏலத்தில் 2 தமிழ்நாட்டு வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.துபாயில் ஐபிஎல் 2024-ம் ஆண்டுக்கான மினி ஏலம் விருவிருப்பாக நடைபெற்றது.சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், […]

மேலும் படிக்க

குவைத் மன்னர் எமிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா காலமானர்; 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என குவைத் அரசு அறிவிப்பு

குவைத்தின் மன்னர் எமிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா தனது 86 வயதில் காலமானர் என குவைத் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தனது சகோதரரான ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபா மறைவிற்கு பிறகு பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகளாக குவைத் […]

மேலும் படிக்க

ஐபில் 2024 தொடருக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ல் நடைபெறுகிறது; 333 வீரர்கள் பட்டியல் வெளியீடு

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19 மதியம் 2.30 மணியளவில் தொடங்கவுள்ளது. துபாயின் கோகோ கோலா சதுக்கத்தில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.இவர்களில் 214 பேர் இந்தியாவையும், […]

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் நடைபெறும் காப்28 பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பு

துபாயில் நடைபெறும் பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இன்று அதிகாலை சென்றடைந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் நடைபெறும் ‘காப்28’ என்ற உலக பருவநிலை பாதுாப்பு நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு நேற்று தொடங்கியது. வரும் […]

மேலும் படிக்க

குவைத் நாட்டில் திமுக இளைஞரணிச் செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம்; டி-20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு

அயலக தி.மு.க. குவைத் இளைஞர் அணி சார்பாக DMK Youth Wing செயலாளர், மாண்புமிகு இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாடு(ம)சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குவைத் நாட்டில் “Chinnavar Birthday Celebration Cup” என்ற மாபெரும் […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாடிய முத்தமிழ் மன்றம்; கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் என கோலாகமாக கொண்டாடிய தமிழர்கள்

சவுதி அரேபியாவில் கிழக்கு பிராந்தியம் தம்மாமில் கடந்த 38 ஆண்டுகளாக பாலையில் பைந்தமிழர் பயணமாய் பயணித்து வரும் “முத்தமிழ் மன்றம்” கடந்த 17.11.2023 (வெள்ளி) அன்று தம்மாமில் தீபாவளி நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தது, இதில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சிறப்பு […]

மேலும் படிக்க

வரலாறு காணாத மழையால் தத்தளிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; துபாய் வெள்ளகாடானது, பள்ளிகளுக்கு விடுமுறை, விமானங்கள் ரத்து

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே ராஸ் அல் கைமாவில் மழை கொட்டித் தீர்த்த நிலையில், இன்று அமீரகவாசிகள் காலை நேரத்தில் இடியுடன் கூடிய கனமழையை அனுபவித்துள்ளனர். துபாய் எமிரேட்டில் நிலவி வரும் சீரற்ற […]

மேலும் படிக்க

காஸாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தகவல்

காஸாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அந்நகரின் வடக்கு பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதாகவும், 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை […]

மேலும் படிக்க