சவுதி அரேபியாவில் இயங்கும் இந்திய தூதரகப் பன்னாட்டு பள்ளிகளில் தமிழை விருப்ப பாட மொழியாக எடுக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகங்கள் ஏற்பாடு; தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி உதவி

சவுதி அரேபியாவில் உள்ள கல்வி நிலையங்களில் குறிப்பாக இந்திய தூதரகப் பன்னாட்டு பள்ளிகளில் தமிழை விருப்ப பாட மொழியாக எடுக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் கிடைப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது என்பதை அறிந்தும் மேலும் இதனால் தமிழை விருப்பப் பாட […]

மேலும் படிக்க

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்; இந்திய பிரதமர் மோடி அதிர்ச்சியடைந்தாக அறிக்கை, இஸ்ரேலுடன் துணை நிற்பதாக ட்வீட்

இஸ்ரேலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலிய மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனதிற்கு இடையே காசா […]

மேலும் படிக்க

கேரளா-துபாய் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை செயல்படுத்த கேரளா அரசு நடவடிக்கை; வளைகுடா வாழ் இந்தியர்கள் மகிழ்ச்சி

வளைகுடா, மத்திய கிழக்கு உள்ளிட்ட வெளிநாடுகளில் ஏராளமான இந்தியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். அவர்களில் கணிசமானோர் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக துபாயில் ஏராளமான கேரள மக்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அங்கு வேலை செய்பவர்கள் பண்டிகை மற்றும் விடுமுறைக்காக கேரளாவிற்கு […]

மேலும் படிக்க

அபுதாபியில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸ்; விலங்கிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதால் எச்சரிக்கையாக இருக்க உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துதல்

WHO வழிகாட்டுதல்களின்படி இந்த வைரஸ் பரவலை தடுக்க பண்ணைகள், சந்தைகள் மற்றும் தொழுவத்தில் ஒட்டகங்கள் மற்றும் பிற விலங்குகள் இருக்கும் கொட்டகைகளுக்குச் செல்லும் போது, பொது சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருவர் பின்பற்ற வேண்டும். விலங்குகளை தொடும் முன்னும் பின்னும் கைகளை […]

மேலும் படிக்க

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் நடைப்பயணமாக ஹஜ் புனித யாத்திரையை 370 நாட்களில் சவுதி அடைந்துள்ளார்

கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், நடைப்பயணமாகவே 4 நாடுகள் வழியாக 8,600 கிலோ மீட்டர் தூரத்தை 370 நாட்களில் கடந்து இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவை அடைந்துள்ளார்.இஸ்லாமியர்களின் மிக முக்கிய கடமைகளில் ஒன்று ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது. இந்த பயணத்தை […]

மேலும் படிக்க

துபாய்க்கு விமான பயணச்சீட்டு இருந்தால் போதும், இலவச தங்கும் வசதி – எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் அதிரடி ஆஃபர்

சுற்றுலாத் துறையை மேம்படுத்த ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விசா இல்லாத பயணம், பயண செலவில் சலுகை, புதிய புதிய சுற்றுலாத் தலங்கள் என உலக நாடுகள் எல்லாம் தங்கள் வருமானத்தை பெருக்குவதற்கு பல வழிகளைத் தேடிக்கொண்டு […]

மேலும் படிக்க