அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட மாட்டோம்: ஈரான் ஒப்புதல் – ட்ரம்ப் பேட்டி

அமெரிக்க அதிபர் Donald Trump சமீபத்தில் அளித்த பேட்டியில், ஈரான் இனி அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட மாட்டோம் என்று ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், ஈரானின் மூத்த தலைவர்களில் ஒருவருடன் தொலைபேசியில் நேரடியாக பேசியதாகவும், அந்த உரையாடலில் இந்த […]

மேலும் படிக்க

கிரீன்லாந்து திடீர் குளிர்ச்சி – இந்தியாவில் வறட்சி? 8,200 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன?

உலகின் ஒரு பகுதியில் நடைபெறும் காலநிலை மாற்றம், ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மற்றொரு நாட்டின் வானிலையையும் பாதிக்கலாம். இது கேட்கும்போது ஆச்சரியமாக தோன்றினாலும், சுமார் 8,200 ஆண்டுகளுக்கு முன்பு இப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு கூறுகிறது. […]

மேலும் படிக்க

ராணுவ பீரங்கியை இயக்கிய வட கொரிய தலைவரின் 13 வயது மகள்.

வட கொரியாவில் நடைபெற்ற ராணுவ பயிற்சியில், அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன்னின் 13 வயது மகள் கிம் ஜு ஏ பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பியாங்யாங்கில் நடைபெற்ற இந்த பயிற்சியை கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து […]

மேலும் படிக்க

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு 30 நாள் அனுமதி: அமெரிக்கா அறிவிப்பு, ஈரான் மறுப்பு

உலகளவில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில், அமெரிக்கா ஈரானின் கச்சா எண்ணெயை 30 நாட்களுக்கு உலக சந்தையில் விற்க அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் காரணமாக எண்ணெய் விலை அதிகரித்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான […]

மேலும் படிக்க

உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் 2028: புவனேஷ்வர் நகரில் நடத்த இந்தியாவுக்கு முறைப்படி உரிமை வழங்கப்பட்டது

உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை, வரும் 2028ல் நடத்த இந்தியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலக தடகள கவுன்சில் கூட்டம், போலந்தின் டோருன் நகரில் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில், வரும் 2028ல் உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை புவனேஷ்வர் […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தானுக்கு மருத்துவப் பொருட்கள் அனுப்பி இந்தியா உதவி.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகிறது. மார்ச் 16 அன்று காபூலில் உள்ள மருத்துவமனை மீது நடந்த கடுமையான தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு மற்றும் புதுவையில் ரம்ஜான் பண்டிகை மார்ச் 21ல் கொண்டாடப்படும்;தலைமை காஜி அறிவிப்பு

தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் 21 அன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இஸ்லாமிய நாட்காட்டியின் 9-வது மாதமான ரம்ஜான் மாதத்தில் உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் புனிதமான நோன்பு இருப்பர். ரம்ஜானுக்கு அடுத்த ஷவ்வால் மாதத்தில் பிறை தென்பட்ட […]

மேலும் படிக்க

போர் நீடித்தால் 4.5 கோடி பேர் பட்டினி அபாயம்: ஐநா எச்சரிக்கை, பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஈரான் பதில்.

மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது கடும் நிலைப்பாடு எடுத்துள்ள ஈரான், “அவர்கள் மண்டியிடும் வரை போரை நிறுத்த பேச்சுவார்த்தைக்கே இடமில்லை” என்று உறுதியாக தெரிவித்துள்ளது. ஈரானின் உச்சத் தலைவராக புதிய […]

மேலும் படிக்க