ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டினரை வெளியேற்ற ஆபரேஷன் சிந்துவை இந்தியா தொடங்கியது

ஈரான் உடனான இஸ்ரேலின் தொடர்ச்சியான மோதலுக்கு மத்தியில் ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்திய நாட்டினரை வெளியேற்றுவதற்கான ஒரு திட்டமான ஆபரேஷன் சிந்துவை இந்தியா தொடங்கியது. ஆபரேஷன் சிந்துவின் முதற்கட்டமாக, ஈரான் மற்றும் ஆர்மீனியாவில் உள்ள இந்திய தூதரகங்களின் மேற்பார்வையின் கீழ் ஆர்மீனியாவிற்குள் […]

மேலும் படிக்க

ஜேம்ஸ் பியர்ட் விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செஃப் விஜயகுமார்.

சிகாகோவில் நடைபெற்ற விழாவில், நியூயார்க்கின் சிறந்த சமையல் கலைஞருக்கான விருதை தமிழ்நாட்டை சேர்ந்த செஃப் விஜயகுமார் வென்றுள்ளார். விழாவில் பேசிய செஃப் விஜயகுமார், சமைக்க தொடங்கிய போது தமிழ்நாட்டை சேர்ந்த கருப்பு தோலுடன் இருக்கும் தான் இப்படி ஒரு இடத்தில் இருப்பதை […]

மேலும் படிக்க

சான் பிரான்சிஸ்கோ – மும்பை விமானத்தில் ஏற்பட்ட எஞ்சின் பழுது , பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி.

சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சினில் பழுது ஏற்பட்டது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து, கொல்கத்தா வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் நேற்று புறப்பட்டது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், […]

மேலும் படிக்க

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா மையங்கள் இன்று மீண்டும் திறக்கபட்டது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள 48 சுற்றுலா தலங்களில் பஹல்காம் உள்ளிட்ட 16 சுற்றுலா தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன. அனந்த் நாக், ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 பூங்காக்கள் முதல் கட்டமாக இன்று திறக்கப்படுகிறது.ஜம்மு காஷ்மீரின் பஹல்கம் பகுதியில் கடந்த ஏப்ரல் […]

மேலும் படிக்க

தெஹ்ரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவுகிறது. இதற்கிடையில், கடந்த 13ம் தேதி அதிகாலை, ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள் மற்றும் ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. […]

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சைப்ரஸ் நாட்டிற்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடூலிட்ஸ் சிவப்பு கம்பளம் வரவேற்பு […]

மேலும் படிக்க

உத்தரபிரதேசத்தில் ராக்கெட் ஏவுதல் சோதனை வெற்றி இஸ்ரோ சாதனை.

உத்தரபிரதேசத்தில் முதன்முறையாக ராக்கெட் ஏவுதலை சோதனை செய்து வெற்றியடைந்தது இஸ்ரோ.இந்தியாவில் மொத்தமாக 3 இடங்களில் ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன. திருவனந்தபுரம் (தும்பா), சந்திப்பூர் (ஒடிசா மாநிலம்), மற்றும் ஸ்ரீஹரிகோட்டா ஆகிய 3 இடங்களில் அமைந்துள்ளன. இந்நிலையில், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து […]

மேலும் படிக்க

ஏர் இந்தியா விமான விபத்து; விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைப்பு

அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் 787 விமானம் விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பலியாகினர். இந்தச் சம்பவம் நடந்ததும், விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், இந்த […]

மேலும் படிக்க

தொடரும் போர் பதற்றம்; இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்திய ஈரான்

அணுசக்தி மையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ தலைமையகம், முக்கிய நகரங்கள் பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். […]

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாம்பியன்.

நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 212 ரன்கள் மற்றும் தென்ஆப்பிரிக்கா 138 ரன்கள் எடுத்தன. 74 ரன்கள் […]

மேலும் படிக்க