அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் இருவரும் மார்ச் மாதம் பூமிக்கு திரும்புகின்றனர்; நாசா அறிவிப்பு

விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரும் ஆய்வுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர். போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் இருவரும் 8 நாள் பயணமாக விண்வெளி மையத்துக்கு சென்றநிலையில் விண்கலத்தில் […]

மேலும் படிக்க

ஸ்டார்லிங்க் இணைய சேவையை இன்று முதல் தொடக்கம்.

அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை பயன்படுத்தி இணைய சேவையை வழங்குகிறது. பல நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முடிவுக்குள் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைகளை அறிமுகப்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பாதுகாப்பு விதிமுறைகளை […]

மேலும் படிக்க

‘வாழும் கலை’ 10-வது சர்வதேச பெண்கள் மாநாடு, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தலைமையில் நடைபெற்றது.

வாழும் கலை’ என்ற அமைப்பின் 10-வது சர்வதேச பெண்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில், வணிகம், கலை மற்றும் சமூக மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பெண்களுடன் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கலந்துகொள்வது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக […]

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் தைப்பூசத் திருவிழா கோலாகல கொண்டாட்டம்.

தைப்பூச திருநாளான இன்று உலகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் விமர்சையாக நடைபெற்றது. தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஆஸ்திரேலியா போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளில் உள்ள முருகன் கோயில்களில் தைபூச திருநாள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.பழனியில் பல […]

மேலும் படிக்க

ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு கண்காட்சி, பெங்களூருவில் ராஜ்நாத் சிங் தொடங்கிவைத்தார்.

ஆசியாவின் மிகப்பெரிய விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியான ‘ஏரோ இந்தியா’ நிகழ்வை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், “இந்தியாவில் மகா […]

மேலும் படிக்க

டெல்லியில் இருந்து அரசு முறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா நோக்கி புறப்பட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எனது அடுத்த சில நாட்களில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் நான் பங்கேற்க உள்ளேன். பிரான்ஸ் […]

மேலும் படிக்க

தமிழக மீனவர்களின் படகை ஏலம் விட்ட இலங்கை நீதிமன்றம்.

இலங்கை கடற்படையினால் கைப்பற்றப்பட்ட தமிழக மீன்பிடி படகு, அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்திவழி ஏலம் விடப்பட்டது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 27 அன்று, நாகை மாவட்டம் கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற பைபர் படகில் 4 மீனவர்கள் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை […]

மேலும் படிக்க

கடந்த ஒரு மாதத்தில் 120க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் செயலிழந்துள்ளன.

கடந்த ஒரு மாதத்தில் 120க்கும் மேற்பட்ட ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் செயலிழந்துள்ளன. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை பயன்படுத்தி இணைய சேவையை வழங்குகிறது. இவை பூமியின் சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட இடங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஜனவரி 2024 நிலவரப்படி, சுமார் 7,000 ஸ்டார்லிங்க் […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா பயணம்; அமெரிக்க அதிபர் ட்ரம்ப்-ஐ சந்திக்கிறார்

பிப்ரவரி 12, 13ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் செய்கிறார். பிப்ரவரி 12ம் தேதி பிரான்ஸில் இருந்து நேரடியாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அதிபர் ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று இந்திய வெளியுறவு […]

மேலும் படிக்க

அமெரிக்காவைத் தொடர்ந்து, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகிய இஸ்ரேல்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். இதற்குப் பிறகு, இஸ்ரேல் தனது வெளியுறவுத் துறை அமைச்சரின் வாயிலாக அந்த ஆணையத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அவர், அமெரிக்காவின் இந்த […]

மேலும் படிக்க