போர் நிறுத்தம்: அமெரிக்காவிடம் புதிய கோரிக்கை முன்வைத்த ஈரான்

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தன. கடந்த வாரம் பாகிஸ்தானில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடைசி […]

மேலும் படிக்க

ஈரான் போர்: அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் சென்றடைந்தார் அமெரிக்க துணை ஜனாதிபதி

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான குழு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்துள்ளது.ஈரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டு படைகள் இடையே கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி முதல் போர் நடைபெற்று […]

மேலும் படிக்க

இந்தியா உட்பட நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதி: ஈரான் முக்கிய முடிவு

அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை ஏற்க ஈரான் மறுத்ததால், அந்த நாட்டிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடங்கின. இந்த போர் தொடங்கி தற்போது 25 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக, வளைகுடா பகுதியில் உள்ள […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தானுக்கு மருத்துவப் பொருட்கள் அனுப்பி இந்தியா உதவி.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகிறது. மார்ச் 16 அன்று காபூலில் உள்ள மருத்துவமனை மீது நடந்த கடுமையான தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பலர் […]

மேலும் படிக்க

இஸ்லாமாபாத் மசூதியில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் நேற்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. நேற்று மசூதிக்கு வந்த நபர் ஒருவர் தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார்.குண்டுவெடிப்பினால் மண்டப கட்டிடத்தின் ஒரு பகுதி […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஷேசாத் பகுதியில் ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் குண்டுவெடிப்பு

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் ஷேசாத் பகுதியில் உள்ள இமாம்பர்காஹ் என்ற ஷியா சமூகத்தினர் கூடும் மண்டபத்தில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 160 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியானது.மேலும் குண்டுவெடிப்பினால் மண்டப கட்டிடத்தின் ஒரு பகுதி […]

மேலும் படிக்க

ஐநா மனித உரிமை கவுன்சிலில் ஈரானுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்தியா.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் ஈரான் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்கள் சட்டவிரோதமாக கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த தீர்மானம் […]

மேலும் படிக்க

காசா மறுகட்டமைப்புக்கு டிரம்பின் அமைதி வாரியம்: பாகிஸ்தான் உள்ளிட்ட 22 நாடுகள் இணைப்பு.

போரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியின் மறுகட்டமைப்பு மற்றும் அமைதி நடவடிக்கைகளுக்காக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள ‘காசா அமைதி வாரியத்தில்’ இணைய 22 நாடுகள் சம்மதம் தெரிவித்துள்ளன. இதற்கிடையில், சில ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளும் […]

மேலும் படிக்க