11,500 ஆண்டுகளுக்குப் பின் மறுபிறவி எடுத்த ஓநாய்கள் (Dire wolf)

11,500 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் அழிந்து போன ஓநாய்க்கு ஆராய்ச்சியாளர்கள் புதிய உயிர் அளித்துள்ளனர். தென் அமெரிக்கக் கண்டத்தில் வாழ்ந்த பயங்கர ஓநாய் இனத்தை “dire wolf” என அழைக்கின்றனர், இதன் அறிவியல் பெயர் அனோசியான் டைரஸ் (Aenocyon dirus). பல்வேறு […]

மேலும் படிக்க

இந்தியா காற்று மற்றும் சூரிய மின் உற்பத்தியில் 3-ம் இடத்தை பெற்றுள்ளது.

பிரிட்டனில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பு எம்பர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத எரிசக்தி உற்பத்தி தொடர்பான ஆண்டுதோறும் ஆய்வுகளை மேற்கொண்டு, விரிவான அறிக்கைகளை வெளியிடுகிறது. சமீபத்தில், எம்பர் அமைப்பின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.இந்த அறிக்கையில், உலகளாவிய மின் உற்பத்தி தொடர்பான 215 நாடுகளின் விவரங்களை அடிப்படையாகக் […]

மேலும் படிக்க

சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ்குமார் பணியிட மாற்றம்

சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதிஷ்குமார் தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் கூறுகின்றன. தர்பூசணி பழம் தொடர்பான கருத்துக்கள் தற்போது சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், […]

மேலும் படிக்க

கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு.

கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளுக்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்ஸி சேவைகளுக்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, மாநில அரசுக்கு 6 வாரங்களில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி, பின்னர் […]

மேலும் படிக்க

அமலானது ஈபாஸ் முறை; பிரபல சுற்றுலா தளங்கள் ஊட்டி, கொடைக்கானலில் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது

நீலகிரிக்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வந்ததால், இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டது.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இன்று முதல் ஜூன் மாதம் இறுதி வரை சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நீலகிரிக்குள் வர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது.நீலகிரி மாவட்டத்திற்கு […]

மேலும் படிக்க

மலேசியா நாட்டின் சிலாங்கூர் மாநிலத்தில் எரிவாயு குழாய் வெடித்து விபத்து.

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பூச்சோங்கில், புத்ரா ஹைட்ஸ் பகுதியில் எரிவாயு குழாயின் கசிவால் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்துள்ளது. இதில் 49 பேர் அருகிலுள்ள ஸ்ரீ மகா காளியம்மன் ஆலயத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவ மையத்தில் […]

மேலும் படிக்க

மியான்மருக்கு 15 டன் நிவாரண பொருட்களை அனுப்பிய இந்தியா.

மியான்மரில் நேற்று 7.7 மற்றும் 6.4 ரிக்டர் அளவிலான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக, மியான்மரின் 5 நகரங்களில் உள்ள கட்டிடங்கள் சேதமடைந்தன. கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்துள்ளதால், அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு […]

மேலும் படிக்க

5 நிமிடங்களில் மின்சார காரை சார்ஜ் செய்யும் சீன நிறுவனம்.

அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் உலக மின்சார கார் உற்பத்தியில் முன்னணி இடத்தை வகிக்கிறது. இந்த நிறுவனத்தின் சூப்பர் சார்ஜர்கள் மூலம், 15 நிமிடங்களில் டெஸ்லா மின்சார கார்களை சார்ஜ் செய்வது சாத்தியமாகிறது, இதன் மூலம் 320 கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்யலாம். […]

மேலும் படிக்க

ஒடிசாவில் ஆலங்கட்டி மழை: 2 பேர் பலி,67 பேர் காயம் .

ஒடிசாவில் ஆலங்கட்டி மழை மற்றும் கன மழை காரணமாக 2 பேர் உயிரிழந்தனர், மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில், ஒடிசா மாநிலத்தின் பல பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மழையின் தாக்கத்தால் மக்கள் கடுமையான […]

மேலும் படிக்க

இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத்தலமான பாலியில் எரிமலை வெடிப்பு.

இந்தோனேசியாவின் பிரபலமான சுற்றுலாத்தலமான பாலியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள விமான நிலையத்தில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன எனஅறிவிக்கப்பட்டுள்ளது .இந்தோனேசியா நாட்டின் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குவது பாலி, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடங்களின் […]

மேலும் படிக்க