அமெரிக்கா நியூயார்க் நகரில் நடைபெறும் நீர் கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள திமுக சுற்றுச்சூழல் அணித் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி அமெரிக்கா பயணம்

“நீ‌ர் இ‌ன்‌றி அமையாது உலகு”எ‌ன்பத‌ற்கு ஏ‌ற்ப, ‌நீ‌ரி‌ன்‌றி நா‌ம் வாழ இயலாது எ‌ன்பது‌ம் ந‌ன்கு அ‌றி‌ந்ததே. தமிழக அரசு வனப்பரப்பை 27 விழுக்காட்டிலிருந்து 33 விழுக்காடு உயர்த்த பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்கள். வனப்பகுதிகளே நீர் ஆதாரமான மழைக்கு மிக முக்கியமானது. […]

மேலும் படிக்க

மதுரை மல்லியின் உற்பத்தி மற்றும் விற்பனையை முறைப்படுத்த ஓர் திட்டம் – வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிமுகம்

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.விவசாயிகளின் அடையாளமாக கருதப்படும் பச்சைத் துண்டை அணிந்து வந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை வாசித்தார்.அதில், மதுரையில் புகழ்பெற்ற மல்லிகைப்பூவை மையமாக வைத்து ஒரு தொகுப்பு […]

மேலும் படிக்க

அனிரூத் லைவ் ஒன்ஸ் அபான் ஏ டைம் டூர் இசை நிகழ்ச்சி – ஏப்ரல் மாதத்தில் அமெரிக்க தமிழர்களுக்காக தயாராகும் இசை விருந்து

அமெரிக்காவில் அனிரூத் லைவ் இசைநிகழ்ச்சி இம்மாத இறுதியிலும், ஏப்ரல் மாதத்திலும் நடைபெறவுள்ளது. “ஒன்ஸ் அபான் ஏ டைம் டூர்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இசை நிகழ்ச்சி அமெரிக்கா நாட்டில் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளது.அதற்கான டிக்கெட்டுகள் கீழே உள்ள இணைய முகவரியில் வாங்கிக் […]

மேலும் படிக்க

தமிழரின் வாழ்வியல் பெருமையை எடுத்துக் கூறும் கீழடி அருங்காட்சியகம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 18 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.கீழடியில் 2 ஏக்கர் பரப்பளவில் 18.43 கோடி மதிப்பிட்டில் தொன்மைப் பொக்கிஷமாக, தமிழர் பெருமை பேசும் வகையில் பல்வேறு அம்சங்கள் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் பாரதி கலை மன்றம் சார்பாக நடைபெற்ற பொங்கல் திருவிழா – புலம்பெயர் தமிழர்கள் கோலாகலக் கொண்டாட்டம்

ஹூஸ்டன், பாரதி கலை மன்றத்தின் கோலாகலப் பொங்கல் விழாஅமெரிக்காவின் டெக்சஸ் மாநகரம் ஹூஸ்டன், மீனாட்சித் திருத்தல அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் நாள் பாரதி கலை மன்றத்தின் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  விழாவினை சிறப்பிக்க மன்ற உறுப்பினர்கள் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு டெல்டா பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, நெல் கொள்முதல் விதிகளில் தளர்வுகள் தேவை – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகளை வழங்கிடுமாறு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.பிரதமர் மோடி […]

மேலும் படிக்க

அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தின் சான் ஆண்டோனியாவில் ஆனந்த யாழ் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி

“ஆனந்த யாழினை மீட்ட வரும் சான் ஆண்டோனியாவின் இன்னிசை கலைஞர்கள்” இது நாள் வரை உள்ளூர் மேடைகளில் தூறலாகவும்,மென்சாரலாகவும் தங்கள் பாடல்களால் நம்மை நனைத்து மகிழ்வித்துக் கொண்டிருந்தவர்கள், வரும் பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி அன்று மாலை இசை மழையாக […]

மேலும் படிக்க

உலகளாவிய தமிழ் பள்ளியின் முதலாம் ஆண்டுவிழா மலேசியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டது

உலகளாவிய தமிழ் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா பிரிக் ஃபீல்ட்ஸ் கலா மண்டபத்தில் அக்டோபர் மாதம் 14ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.குழந்தைகளின் தமிழ்த்தாய் வாழ்த்து,தமிழ் மொழி வாழ்த்துகளுடன் விழா தொடங்கியது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீசரவணன் […]

மேலும் படிக்க

முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி கோயிலில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது

உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் தண்டாயுதபாணி சுவாமி மற்றும் அனைத்து உபசன்னதி தெய்வங்களின் சக்தி கலசத்தில் கொணரப்பட்டு, பின்னர் சக்திகலசங்கள் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு முதற்கால யாகம் நடந்தது. 90 […]

மேலும் படிக்க

சிவகங்கை நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல் பண்டிகை – ஆயிரம் பொங்கல் படைத்து வழிபாடு

நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற செவ்வாய் பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில்  கண்ணுடையநாயகி அம்மன் கோயில் முன்பு வருடம்தோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய் கிழமை உள்ளூர் மக்களால் செவ்வாய் பொங்கல் விழா […]

மேலும் படிக்க