ஃபெங்கல் புயல் நாளை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது

வங்கக்கடலில் நிலைபெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறி நாளை (நவ.30) கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில், இந்த புயல் புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே […]

மேலும் படிக்க

டெல்லியில் இன்று காலை மீண்டும் மோசமடைந்த காற்றின் தரம்.

டெல்லியில் காற்றின் தரம் கடந்த 20 நாட்களாக ஆபத்தான நிலைமையில் இருந்தது, ஆனால் நேற்று காற்று தரக் குறியீடு 301 ஆக மேம்பட்டது. இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் காற்று தரக் குறியீடு 313 ஆக பதிவாகியுள்ளதாக ஒன்றிய […]

மேலும் படிக்க

இன்று இரவு முதல் புயலின் வேகம் அதிகரிக்கும்; மிக கனமழைக்கு வாய்ப்பு என எச்சரிக்கை

இன்று இரவு முதல் மழையின் அளவு மற்றும் புயலின் வேகம் அதிகரிக்கும் என தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் குறித்து, தென்மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். […]

மேலும் படிக்க

புவி இயற்பியல் ஆய்வில் பூமி அச்சு 31.5 அங்குலம் சாய்ந்துள்ளதாக தகவல்

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் அமைந்துள்ள சியோல் தேசிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் கி-வியா சியோ தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் 1993-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை புவி இயற்பியல் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ‘ஜியோ பிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ என்ற இதழில் […]

மேலும் படிக்க

டெல்டா மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை: தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்கள் தயார் .

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, பல மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் அதிக கனமழை பற்றிய எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் 25.11.2024 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தெற்கு வங்கக் […]

மேலும் படிக்க

ஜனவரி 21-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி விற்பனை நடைபெறும் என அறிவிப்பு.

தமிழகத்தில் வரும் ஜனவரி 21-ம் தேதி முதல் கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் விவசாய நிலங்களில் உள்ள பனை மற்றும் தென்னை […]

மேலும் படிக்க

உலகின் மிக மோசமான மாசுபட்ட நகரமாக லாகூர் அறிவிக்கப்பட்டுள்ளது

வட இந்தியாவைப் போலவே, பாகிஸ்தானிலும் குளிர்காலத்தில் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது. வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தரமற்ற எரிபொருளின் பயன்பாடு, குப்பைகள் மற்றும் பயிர்கழிவுகளை எரிப்பதன் மூலம் உருவாகும் புகை, கட்டுமானப் பணிகள் மூலம் பரவும் தூசிகள் ஆகியவை காற்று மாசுபாட்டின் முக்கிய […]

மேலும் படிக்க