இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 274 யானைகள் பலி – நாட்டில் 29,964 யானைகள் இருப்பதாக தகவல்

தமிழகத்தில் 2,761 யானைகள் உட்பட நாட்டில் 29,964 யானைகள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மக்களவையில் யானைகள் எண்ணிக்கை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அஷ்வினி குமாரி செளபே பதில் அளித்துள்ளார். 2019 – 2022 காலகட்டத்தில் 274 யானைகள் மனிதர்களால் கொல்லப்பட்டுள்ளன […]

மேலும் படிக்க

வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கக்கோரி பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிரா விவசாயிகள் கடிதம் மூலம் கோரிக்கை

வெங்காயம் மீதான ஏற்றுமதி தடையை நீக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு மகாராஷ்டிரா விவசாயிகள் வெங்காய பார்சல் அனுப்பி உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகரைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்பை சேர்ந்த குழுவினர், வெங்காயம் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு நிவாரணம் மற்றும் […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் பாரதி கலை மன்றம் சார்பாக நடைபெற்ற பொங்கல் திருவிழா – புலம்பெயர் தமிழர்கள் கோலாகலக் கொண்டாட்டம்

ஹூஸ்டன், பாரதி கலை மன்றத்தின் கோலாகலப் பொங்கல் விழாஅமெரிக்காவின் டெக்சஸ் மாநகரம் ஹூஸ்டன், மீனாட்சித் திருத்தல அரங்கத்தில் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் நாள் பாரதி கலை மன்றத்தின் பொங்கல் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  விழாவினை சிறப்பிக்க மன்ற உறுப்பினர்கள் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு டெல்டா பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக, நெல் கொள்முதல் விதிகளில் தளர்வுகள் தேவை – பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறிப் பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கியுள்ள காரணத்தால், நெல் கொள்முதல் விதிமுறைகளில் தளர்வுகளை வழங்கிடுமாறு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.பிரதமர் மோடி […]

மேலும் படிக்க

2023ல் இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகளை பெறும் தமிழர்கள்

மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த […]

மேலும் படிக்க

சிவகங்கை நாட்டரசன்கோட்டையில் செவ்வாய் பொங்கல் பண்டிகை – ஆயிரம் பொங்கல் படைத்து வழிபாடு

நாட்டரசன்கோட்டையில் நடைபெற்ற செவ்வாய் பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டையில்  கண்ணுடையநாயகி அம்மன் கோயில் முன்பு வருடம்தோறும் மாட்டுப்பொங்கல் முடிந்து வரும் முதல் செவ்வாய் கிழமை உள்ளூர் மக்களால் செவ்வாய் பொங்கல் விழா […]

மேலும் படிக்க

பொங்கல், மகர சங்கராந்தியை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் மற்றும் நந்தி சிலைக்கு சிறப்பு வழிபாடு

தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில், மகரசங்காரந்திப் பெருவிழாவை முன்னிட்டு, 2,000 கிலோ அளவிலான காய், பழங்கள் மற்றும் இனிப்புகள் என நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.உலக பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் தினத்தன்று மாலை, பால், தயிர் […]

மேலும் படிக்க

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு – 23 காளைகளை அடக்கி மாடுபிடி வீரர் தமிழரசன் முதல் பரிசை தட்டிச் சென்றார்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 860 காளைகள் களமிறங்க, 355 மாடுபிடி வீரர்கள் அக்காளைகளை அடக்கினர். இதில் 23 காளைகளை அடக்கிய மதுரை சின்னப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் முதலிடம் பிடித்தார். சிறந்த மாடுபிடி வீரராக தேர்வு செய்யப்பட்ட தமிழரசனுக்கு கார் […]

மேலும் படிக்க

களைகட்டிய பொங்கல் பண்டிகை – தமிழர் திருநாளை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகிறார்கள். இதையொட்டி கடைகளில் கரும்பு, மஞ்சள் மற்றும் புத்தாடைகள் வாங்க மக்கள் குவிந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து மட்டும் சுமார் 8 லட்சம் பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர். […]

மேலும் படிக்க

பொருளாதாரம், உள்கட்டமைப்பு போன்றவைகளில் மாநிலங்களுக்கிடையே தரவரிசைப் பட்டியல் வெளியிடு – தமிழகம் மூன்றாம் இடம்

பொருளாதாரம் உள்ளிட்ட ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான மாநிலங்களுக்கிடையே தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.இந்தியாவில், சமூக, பொருளாதாரம் உள்ளிட்ட ஒட்டுமொத்த வளர்ச்சியில், மஹாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.மஹாராஷ்டிராவின் மும்பையை தலைமையிடமாக வைத்து இயங்கும் ‘கேர் எட்ஜ்’ என்ற நிறுவனம், மாநில அளவில் […]

மேலும் படிக்க