ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் மதுரை மாநகரம் – கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் வெளியீடு

தை பொங்கலுக்கு மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற ஊர்களில் நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு நெறிமுறைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து துறை அலுவலர்கள் என அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி, மற்றும் பரிசோதனை நெகடிவ் சான்று தேவை. ஜல்லிக்கட்டு காளையுடன் உரிமையாளர், உதவியாளர் […]

மேலும் படிக்க

நீலகிரி பழங்குடி கோத்தர் இன மக்களின் குலதெய்வ பண்டிகை ஆரம்பம்

உதகையில் தோடர், படுகர், இருளர், கோத்தர் என பல பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். கோக்கால் கிராமத்தில், கோத்தர் பழங்குடியினரின் குலதெய்வ திருவிழா துவங்கியது. நீலகிரி மலைத்தொடரில், கோத்தர் பழங்குடியின மக்கள் ஏழு கிராமங்களில் வசித்து வருகின்றனர். இவர்கள் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை […]

மேலும் படிக்க

பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

பொங்கல் பரிசு வழங்க ரூ. 2,357 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் […]

மேலும் படிக்க

ஜல்லிக்கட்டிற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு – பாரம்பரியத்தை காக்கவே இப்போட்டியை நடத்துவதாக தமிழக அரசு வாதம்

பாரம்பரியத்தை காக்க ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சொன்ன முக்கியமான சில விவாதங்கள் என்ன..!ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்கில் தமிழக அரசு தனது எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் […]

மேலும் படிக்க

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை நீர் ஆதார ஏரிகள் நிரம்பின

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டி.எம்.சி. ஆகும். வருகிற பிப்ரவரி மாதம் கண்டலேறு அணையை புதுப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழையால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சென்னையின் குடிநீர் கையிருப்பு 9.99 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது. இதனால், […]

மேலும் படிக்க

தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக மதுரை அரிட்டாபட்டி அறிவிப்பு

தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தலமாக மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியை அறிவித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பல்லுயிர் மரபுத் தலங்கள் என்பது, சூழலில் முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பு கடலோர மற்றும் உள்ளூர் நீர்நிலைகள், பல்லுயிர் தன்மை மிக்க தாவர, விலங்கின சிற்றினங்களின் […]

மேலும் படிக்க

தீபாவளி பண்டிகை இறைச்சிக்காக 4 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனை – விவசாயிகள் மகிழ்ச்சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையில் ஒரே நாளில் 4 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை.நெல்லை மாநகர பகுதியில் உள்ள மேலப்பாளையம் கால்நடை சந்தை மாவட்டத்தின் புகழ்பெற்ற சந்தையாகும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டும் இந்த சந்தை நடைபெறும். இங்கு […]

மேலும் படிக்க

தமிழகத்தில் அமலானது மின்கட்டண உயர்வு – 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்

தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் உயர்த்தி தமிழக அரசு உயர்த்தியுள்ளது. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இல்லந்தோறும் அளவிடப்படும் மின்சாரக் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. மின்சாரக் கட்டணம் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு.கடந்த அதிமுக ஆட்சியில் […]

மேலும் படிக்க

பரந்தூரில் அமையவிருக்கும் விமான நிலையம் – கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் சென்னை மிக முக்கியமான நகரமாகம். பெருகி வரும் மக்கள் தொகை, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் அவசியம் போன்றவைகள் தற்போதைய இன்றியமையாத ஒன்று. நகரத்தின் வளர்ச்சி அதன் சாலைகள், போக்குவரத்து வசதி மற்றும் இதர பிற […]

மேலும் படிக்க