ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி; ஆளுங்கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் படுதோல்வி
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், ஜூன் 9ஆம் தேதி ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார்.நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில், […]
மேலும் படிக்க
