ஆந்திராவில் ஆட்சி அமைக்கிறது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சி; ஆளுங்கட்சி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் படுதோல்வி

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி பிரமாண்ட வெற்றியைப் பதிவு செய்துள்ள நிலையில், ஜூன் 9ஆம் தேதி ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளார்.நாடாளுமன்றத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. இந்நிலையில், […]

மேலும் படிக்க

தேர்தல் முடிவுகள் 2024: ஆளும் பாஜக கூட்டணி 290+, காங்கிரஸ் கூட்டணி 230+ இடங்களில் முன்னிலை; ஆட்சியை பிடிக்கப்போவது யார்.?

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வரும் சூழலில் 3 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 292 இடங்களிலும், இண்டியா கூட்டணி 232 இடங்களிலும் […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி; எதிர்த்து நின்ற அஇஅதிமுக, பாஜக படுதோல்வி

தமிழகம் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிப் பெற்றது. பெரிதும் எதிர்பார்த்த அண்ணாமலை உள்ளிட்ட பாஜக அதிமுக வேட்பாளர்கள் பின்னடைவை சந்தித்தனர். தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தருமபுரியில் பாமக வேட்பாளர் […]

மேலும் படிக்க

நாட்டில் நிலவும் வெப்ப அலை மற்றும் புயல் சேதங்கள் குறித்து பிரதமர் மோடி டில்லியில் ஆலோசனை

டெல்லி, ராஜஸ்தான், பீகார் போன்ற வடமாநிலங்களில் வெயிலின் தாக்கத்தால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. வட மாநிலங்களில் கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டு இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 […]

மேலும் படிக்க

இந்தியாவில் முதன்முறையாக நாய்க்கு இதய அறுவை சிகிச்சை; டில்லி மருத்துவர்கள் சாதனை

டெல்லியில் இதய பிரச்னையால் பாதிக்கப்பட்ட நாய்க்கு, கால்நடை மருத்துவர்கள் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.டெல்லியில் பீகிள் இனத்தைச் சேர்ந்த 7 வயதான ஜூலியட் என்ற நாய் 2 ஆண்டுகளாக மித்ரல் வால்வு நோயால் (இதயக் குழாய் பாதிப்பு) பாதிக்கப்பட்டிருந்தது. மித்ரல் வால்வில் […]

மேலும் படிக்க

சிக்கிம், அருணாச்சல பிரதேசம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியானது; காங்கிரஸ் படு தோல்வி

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில், 10 தொகுதிகளில் ஏற்கனவே பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து மீதமுள்ள 50 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.இதில் ஏற்கனவே வென்ற 10 இடங்களையும் சேர்த்து பாஜக […]

மேலும் படிக்க

பிரதமர் மோடியின் 45 மணிநேர தியானம் நிறைவுபெற்றது; திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி மே 30-ஆம் தேதி அன்று தனது தியானத்தை தொடங்கினார்.இந்நிலையில் இன்று, சூரிய […]

மேலும் படிக்க

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியது; பெரும்பான்மை இடங்களில் வெற்றிப் பெற்று பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என தகவல்

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல முகமைகள் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.அவற்றின் கணிப்புகள், தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வரும் என்று கூறுகின்றன.தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறக்கூடும் […]

மேலும் படிக்க

அனிமேஷன் வடிவில் பாகுபலி சீரிஸ்; டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழில் வெளியானது

அனிமேஷன் வடிவில் உருவாகியுள்ள பாகுபலி சீரிஸ் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் தமிழில் வெளியாகியுள்ளது. இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய […]

மேலும் படிக்க

இந்திய வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் வெப்பம்; பீஹார் மாநிலத்தில் 42 பேர் பலி என தகவல்

பீகார், ராஜஸ்தான், டெல்லி உட்பட வட மாநிலங்களில் கடும் வெயில் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 42-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் மேற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் கடும் வெப்பம் நிலவிவருகிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவிற்கு வெப்ப அலை வீசுகிறது. […]

மேலும் படிக்க