ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஜெய்சங்கர் கலந்துக் கொண்டார்

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார். 2023-24ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டதால், இந்நாண்டுக்கான எஸ்சிஓ மாநாடு இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் […]

மேலும் படிக்க

உலகளவில் காலணி உற்பத்தி மையமாக மாறும் தமிழ்நாடு

தமிழ்நாடு உலகில் அதிக அளவு காலணி உற்பத்தி செய்யும் மாநிலமாக மாறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் ஐந்து முன்னணி காலணி உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் விரைவில் ஆலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளன. இதற்கான முதலீடுகளில், தைவானின் ஹொங் ஃபு நிறுவனம் 1000 கோடி […]

மேலும் படிக்க

கீழடி தொல்லியல் ஆய்வாளர்கள் இருவர் ஸ்பெயினில் நவீன தொல்லியல் ஆய்வுக்கான பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள்

நவீன தொல்லியல் ஆய்வுக்கான பயிற்சிக்காக, தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே உள்ள கீழடி தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டுள்ள இரண்டு ஆய்வாளர்கள், மத்திய அரசின் சார்பில் ஸ்பெயினுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறையின் கீழ் […]

மேலும் படிக்க

சூர்யா 45: AR ரஹ்மான் மற்றும் RJ பாலாஜியுடன் இணையும் சூர்யாவின் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியானது

நடிகர் சூர்யா, தனது அடுத்த திரைப்படத்திற்காக ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் படப்பிடிப்பை முடித்த சூர்யா, தற்போது புதிய பட […]

மேலும் படிக்க

உலக பட்டினி குறையீடு பட்டியல் வெளியீடு

உலக நாடுகளில் பசியின் அளவை குறிக்கும் கணக்கெடுப்பில் இந்தியாவின் பசி நிலைமையைப் பற்றிய தகவலின் அடிப்படையில், 127 நாடுகள் கொண்ட பட்டியலில் கடந்த ஆண்டில் 111ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 105ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகளாவிய பசியின் அளவை கண்காணிக்க […]

மேலும் படிக்க

இந்தியாவிலிருந்து கனட தூதர்கள் வெளியேற வேண்டும் என வெளிதுறவு துறை உத்தரவிட்டுள்ளது.

கனடாவில் உள்ள பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலை தொடர்பாக கனடாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது இந்தியா மற்றும் மறுப்பையும்முன்வைத்துள்ளது . கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஓட்டு வங்கி அரசியல் நடத்தி வருவதாக கூறி, இன்று கனடா அரசுக்கு இந்தியா பதிலளித்துள்ளது. […]

மேலும் படிக்க

The RISE – எழுமின் அமைப்பின் மும்பை மாநாடு

The Rise அமைப்பின் சார்பாக பேசிய ம. ஜெகத் கஸ்பர் அவர்கள் கூறுகையில், மும்பை பெருநகரில் சுமார் 15 லட்சம் தமிழர்கள் வாழ்கிறார்கள். எனக்கும் The RISE – எழுமின் அமைப்பிற்கும் மும்பை தமிழர்களுக்கும் நேற்று முதற் சந்திப்பு. பெரிய எதிர்பார்ப்புகள் […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை அறிமுகமாகியுள்ளார்

ஃபிஃபா உலகக்கோப்பை 2026க்கான ஆசிய தகுதிச் சுற்றின் போது நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய தேசிய கால்பந்து அணியில் தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை அறிமுகமாகியுள்ளார். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 23 வயதான நிஷான் வேலுப்பிள்ளை, 2019 முதல் ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு யுனைடெட் அணிக்காக […]

மேலும் படிக்க

டாடா அறக்கட்டளையின் புதிய தலைவராக நோயல் டாடா நியமனம்

நோயல் டாடா, டாடா அறக்கட்டளையின் தலைவர் என்ற பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். டாடா குழுவின் வளர்ச்சியில் அவர் முக்கியமான பங்கு வகித்துள்ளார். இன்று மும்பையில் நடைபெற்ற குழு கூட்டத்தின் பின்னர், ரதன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா, டாடா அறக்கட்டளையின் இந்த தலைமைப் […]

மேலும் படிக்க

கோட் படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய தளபதி விஜய் மற்றும் பட குழுவினர்

நடிகர் தளபதி விஜய்யின் “கோட்” திரைப்படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது, இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. படத்திற்கு மாறுபட்ட கலவையான விமர்சனங்கள் வந்தாலும், அதன் வசூலில் எந்தவொரு குறையும் இல்லை. ஏஜிஎஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட […]

மேலும் படிக்க