திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்தில் நடந்த கொடூரம் அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை

திருநெல்வேலியில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ மாணவிகளை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மனித உரிமை ஆணையம் நேற்று விசாரணை நடத்தியதுடன், இன்று […]

மேலும் படிக்க

மணிப்பூரில் மீண்டும் தொடங்கிய வன்முறை

மணிப்பூரில் உள்ள ஜிரிபாம் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இன்று அதிகாலை 5 மணிக்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, இந்த தாக்குதல் போரோபெக்ரா காவல் நிலையத்தின் எல்லைக்குள் உள்ள கிராமத்தை இலக்காகக் கொண்டு நடைபெற்றது. தீவிரவாதிகள் அதிநவீன ஆயுதங்களைப் […]

மேலும் படிக்க

பொதுச் சிவில் சட்டதிற்கான புதிய நீதி தேவதை சிலை உச்ச நீதிமன்றத்தின் நூலகத்தில் திறக்கப்பட்டது.

“சட்டம் குருடு அல்ல” என்ற வாசகத்துடன் புதிய நீதிதேவதையின் சிலையை உச்சநீதிமன்ற நூலகத்தில் தலைமை நீதிபதி டி.ஓ. சந்திரசூட் திறந்து வைத்தார். நமது நாட்டின் நீதிமன்றத்தில் நீதிதேவதையின் கண்கள் கறுப்பு துணியால் மூடப்பட்டும், இடது கையில் தராசு மற்றும் வலது கையில் […]

மேலும் படிக்க

டிடி தமிழ் தொலைக்காட்சியில் இந்தி மாத கொண்டாட்டம், ஆளுநர் பங்கேற்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

DD தமிழ் தொலைக்காட்சி நிலையம் இந்தி மாத கொண்டாட்டங்களை நடத்துவதால் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. தூர்தர்ஷனின் தமிழ் பிரிவு, “பொதிகை” என்ற பெயரில் ஒளிபரப்பு சேவையை வழங்கி வந்தது, ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் “டிடி தமிழ்” என பெயர் மாற்றம் […]

மேலும் படிக்க

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா திரைப்பட தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் மகளான சங்கமித்ரா அன்புமணி தற்போது தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களின் பேத்தியாக பெருமையுடன், இவர் அரசியல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது திரைத்துறையில் தயாரிப்பாளராக மாறியுள்ளார். இவரது படத்தை உறுமீன் படத்தை […]

மேலும் படிக்க

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும். தற்போது, பயணிகள் 120 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யலாம் என்ற வசதி நடைமுறையில் உள்ளது. தீபாவளி […]

மேலும் படிக்க

BTS உறுப்பினரான J-Hope , இராணுவ பயிற்சியை முடித்துள்ளார்.

ராணுவ பயிற்சியை முடித்துக்கொண்டு, பிடிஎஸ் உறுப்பினர் ஜே-ஹோப் வெளியே வந்தார். BTS என்பது ஜின், சுகா, ஆர்.எம், ஜே-ஹோப், ஜிமின், வி, ஜங்கூக் ஆகிய 7 இளைஞர்களால் உருவாக்கப்பட்ட உலகளாவிய அளவில் பிரபலமான இசைக்குழுவாகும். இந்த குழுவின் பாடல்கள் தென் கொரியாவைத் […]

மேலும் படிக்க

பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

சென்னை – கோடம்பாக்கத்தில் உள்ள பூர்விகா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் சிஇஓ யுவராஜ் நடராஜனின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட மூன்று இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது, 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் […]

மேலும் படிக்க

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்தால் , தமிழகத்தில் குறையும் மழை

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருவதால் தெற்கு ஆந்திராவில் மழை அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு […]

மேலும் படிக்க

ஆப்பிள் நிறுவனம், ஏஐ அம்சங்களுடன் கூடிய ஐபேட் மினியை அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மினியை அறிமுகம் செய்துள்ளது, இதில் ஏஐ அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. அடுத்த வாரம் முதல், இந்த ஐபேட் ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆப்பிள், அமெரிக்காவில் உள்ள ஒரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனம், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், கணினிகள், […]

மேலும் படிக்க